வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 27, 2011

சாலை விழிப்புணர்வு


جَعَلَ لَكُمْ الْأَرْضَ مَهْدًا وَسَلَكَ لَكُمْ فِيهَا سُبُلًا وَأَنزَلَ مِنْ السَّمَاءِ مَاءً فَأَخْرَجْنَا بِهِ أَزْوَاجًا مِنْ نَبَاتٍ شَتَّى
ஒரு நாடு வளர்ந்த நாடு என்பதற்கு அடையாளம் சாலை வசதிகள் பெருக்கம்
ஒரு சமூகம் நாகரீகமானது என்பதற்கு அடையாளம் சாலை உணர்வு (Road Scenes)

சிங்கப்பூர் சமூகம் புகழப்படுவதற்கான காரணங்களில் ஒன்று   Road Scenes
மர்ஹூம் சமது சாஹிபின் சிங்கப்பூர் அனுபவம் : அவர் பயணித்த காரை ஓட்டியவர் இந்தியா ஞாபகத்தில் இரண்டு முறை ஹாரன் அடித்து விட்டார். முன்னாள் சென்று கொண்டிருந்த வண்டிக்கார்ர் வண்டியை நிறுத்தி நான் என்ன தவறு செய்தேன்?
என்று கேட்டாராம்.

சாலை நாகரீகம் சாலை விழிப்புணர்வு என்பதும் இஸ்லாம் கற்றுக் கொடுக்கிற ஒரு உயர் பண்பாடாகும்.

நம்முடைய மாநிலத்தில்  சாலை பாதுகாப்பு வாரம் சமீபத்தில் கடைபிடிக்கப்பட்ட்து.

 இந்தியா உலகின் அதிக சாலை விபத்துக்கள் நடக்கும் நாடாக இருக்கிறது.

இந்தியாவில் 2007ல் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பலி
சீனாவில் 89 ஆயிரத்து 455, அமெரிக்காவில் 42 ஆயிரத்து 642. இங்கிலாந்தில் 3 298.

இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 13 பேர் பலி. அதாவது 5 நிமிடத்துக்கு ஒருவர் பலியாகிகிறார்கள்.

உலக சுகாதார நிறுவனம் பல எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

·         தற்போது ஒவ்வொரு ஆண்டும் உலகில்  சாலை விபத்தில் சுமார் 12 லட்சம் பேர் பலியாகி வருகிறார்கள். இதே நிலை தொடர்ந்தால்  2030ம் ஆண்டு சாலை விபத்துக்கள் உலகின்  பெரும் பிரச்சனையாக மாறிவிடும்.
·         புயல் பூகம்பம் சுனாமி  போல உலக அளவில் அதிக உயிர்களை பலி கொள்வதில் சாலை விபத்துக்கு  ஐந்தாவது இடம். 

சாலை விபத்துக்களில் பெரும்பாலானவை மனித்த் தவறுகளாலும் பொருப்பின்மையினாலும் அஜாக்கிரதையினாலும் ஏற்படுகின்றன.

சிலரது பொறுப்பின்மை அப்பாவிகளான பலரது உயிரை பல்கொள்கின்றன.

சாலை விசயத்தில் பொறுப்போடு நடந்து கொள்ள் இஸ்லாம் அறிவுறுத்தியுள்ளது.

சாலைகள்  பற்றி  இஸ்லாம்
சாலைகள் அடிப்படையில் அல்லாஹ்வால் அமைத்துத் தரப்பட்டவை  காட்டப்பட்டவை .
الَّذِي جَعَلَ لَكُمْ الْأَرْضَ مَهْدًا وَسَلَكَ لَكُمْ فِيهَا سُبُلًا وَأَنزَلَ مِنْ السَّمَاءِ مَاءً فَأَخْرَجْنَا بِهِ أَزْوَاجًا مِنْ نَبَاتٍ شَتَّى
விஷேசமாக மலைப்பாதைகள் ;
ஊட்டிக்கு போகிறவர்கள் இபடி எல்லாம் ரோடு போட பிரிடிஷ்கார்ர்களால் தான் முடியும் என்று பேசுவதுண்டு.
அந்த எண்ணம் தவ்று. பாதைகளுக்கான ஆதார அடையாளங்களை அல்லாஹ்வே அமைத்திருக்கிறான், அதை விரிவு படுத்துவதும் பெரிது படுத்துவதுமே மனிதனின் பணி.
وَجَعَلْنَا فِي الْأَرْضِ رَوَاسِيَ أَنْ تَمِيدَ بِهِمْ وَجَعَلْنَا فِيهَا فِجَاجًا سُبُلًا لَعَلَّهُمْ يَهْتَدُونَ

மனிதனுடைய காலடித்தடங்கள் ஒற்றையடிப்பாதைகளாகின்றன. பின்னர் அது சாலையாகிறது.
·         சாலை வசதி ஒரு நிஃமத் என்பதை முதலில் புரிந்து கொள்ள  வேண்டும்.
·         அதற்குரிய மரியாதையை தர வேண்டும்.

ரோடு சென்ஸ் பற்றி 14 நூற்றாண்டுகளுக்கு முந்தைய வழிகாட்டுதல்கள்.

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِيَّاكُمْ وَالْجُلُوسَ عَلَى الطُّرُقَاتِ فَقَالُوا مَا لَنَا بُدٌّ إِنَّمَا هِيَ مَجَالِسُنَا نَتَحَدَّثُ فِيهَا قَالَ فَإِذَا أَبَيْتُمْ إِلَّا الْمَجَالِسَ فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهَا قَالُوا وَمَا حَقُّ الطَّرِيقِ قَالَ غَضُّ الْبَصَرِ وَكَفُّ الْأَذَى وَرَدُّ السَّلَامِ وَأَمْرٌ بِالْمَعْرُوفِ وَنَهْيٌ عَنْ الْمُنْكَرِ

عَنْ الْبَرَاءِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِنَاسٍ جُلُوسٍ مِنْ الْأَنْصَارِ فَقَالَ إِنْ كُنْتُمْ لَا بُدَّ فَاعِلِينَ فَاهْدُوا السَّبِيلَ وَأَفْشُوا السَّلَامَ وَأَعِينُوا الْمَظْلُومَ

يَا عَلِيُّ لَا تُتْبِعْ النَّظْرَةَ النَّظْرَةَ فَإِنَّ لَكَ الْأُولَى وَلَيْسَتْ لَكَ الْآخِرَةُ  
·         பார்வையை கட்டுப்படுத்துதல்பல விபத்துக்களுக்கும் பார்வை தவறுகளே காரணம்.
·         பிறருக்கு தொல்லை தரக்கூடாது. சாலையில் மற்றவர்களுக்கு உள்ள உரிமையை பறித்தல். வாகணங்களை தாறுமாறாக இயக்குதல், நிறுத்துதல்,
·         பாதிக்கப் பட்டோருக்கு உதவுதல்இறைவன் நன்றி சொல்கிறான்

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ وَجَدَ غُصْنَ شَوْكٍ عَلَى الطَّرِيقِ فَأَخَّرَهُ فَشَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ لَهُ

போதையில் ,செல்போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டக் கூடாது.
துப்புதல் சேறு இறைத்தல்இதனால் பலருடை முக்கிய வேலைகள் பாதிப்படையும்.

·         வேகம்   தவிர்த்தல்  சாலை விபத்தின் தலையாய காரணம் வேகம்

عن سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيُّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْأَنَاةُ مِنْ اللَّهِ وَالْعَجَلَةُ مِنْ الشَّيْطَانِ – ترمذي

·         ஒரு காரியத்திற்காக செல்லும் பேது முன்னமே புறப்படுவது பரகத் நிறைந்த்து.

·         دعا رسول  الله  صلى الله عليه وسلم بالبركة لمن يبكرون في أعمالهم، فقال: (اللهم بارك لأمتي في بكورها) [أبو داود
·         وكان صلى الله عليه وسلم إذا بعث سرية أو جيشًا بعثهم في أول النهار. [أبو داود].


·         வாகனங்களின் கண்டிஷனைப்  பராமரிப்பது சுன்னத்து
·         நபி (ஸல்) அவர்கள் தனது வகன்ங்களை சரியாக பராமரிப்பார்கள்.
·         عَنْ الشَّعْبِيِّ يَرْفَعُ الْحَدِيثَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ مَنْ تَرَكَ دَابَّةً بِمَهْلَكٍ فَأَحْيَاهَا رَجُلٌ فَهِيَ لِمَنْ أَحْيَاهَا ابوداوود
·         உணர்ச்சியற்ற படிகளாக உங்கள் வாகன்ங்களை கருதாதீர்கள்
·         عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِيَّاكُمْ أَنْ تَتَّخِذُوا ظُهُورَ دَوَابِّكُمْ مَنَابِرَ فَإِنَّ اللَّهَ إِنَّمَا سَخَّرَهَا لَكُمْ لِتُبَلِّغَكُمْ إِلَى بَلَدٍ لَمْ تَكُونُوا بَالِغِيهِ إِلَّا بِشِقِّ الْأَنْفُسِ وَجَعَلَ لَكُمْ الْأَرْضَ فَعَلَيْهَا فَاقْضُوا حَاجَتَكُمْ- – ابوداوود
·         عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَافَرْتُمْ فِي الْخِصْبِ فَأَعْطُوا الْإِبِلَ حَظَّهَا مِنْ الْأَرْضِ وَإِذَا سَافَرْتُمْ فِي السَّنَةِ فَأَسْرِعُوا عَلَيْهَا السَّيْرَ وَإِذَا عَرَّسْتُمْ بِاللَّيْلِ فَاجْتَنِبُوا الطَّرِيقَ فَإِنَّهَا مَأْوَى الْهَوَامِّ بِاللَّيْلِ – مسلم
·         சவாரி செய்யத் தொடங்கும் போது துஆ சுன்னத்து
·         عَنْ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَافَرَ فَرَكِبَ رَاحِلَتَهُ كَبَّرَ ثَلَاثًا وَيَقُولُ سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ ثُمَّ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِي سَفَرِي هَذَا مِنْ الْبِرِّ وَالتَّقْوَى وَمِنْ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا الْمَسِيرَ وَاطْوِ عَنَّا بُعْدَ الْأَرْضِ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ اصْحَبْنَا فِي سَفَرِنَا وَاخْلُفْنَا فِي أَهْلِنَا وَكَانَ يَقُولُ إِذَا رَجَعَ إِلَى أَهْلِهِ آيِبُونَ إِنْ شَاءَ اللَّهُ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ
அற்புதமான துஆ: இந்த வாகனத்தை எனக்கு கட்டுப்படுத்திக் கொடுத்தவன் தூய்மையானவன். இது எங்களால முடியக்கூடியதாக இருக்கவில்லை. என்று தமிழில் சொல்லிப் பாருங்கள்வாகனத்தின் மீது உட்கார்ந்த பிறகு ஒரு பொறுப்புணர்வு தானாக பிறக்கும்.

·         தேவையற்று புதிது புதிதாக  வாகன்ங்களை வட்டிக்கு வாங்காதீர்கள்.

Thursday, January 20, 2011

ஜனநாயகம் சீர் செய்யப் பட வேண்டும்



ياداوود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى فيضلك عن سبيل الله إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب(26)
وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون(30)

ஜனவரி 26 ல் இந்திய குடியரசு தினம்  கொண்டாடப் படுகிறது.
ஒரு மாபெரும் குடியரசு நாட்டின் குடிமக்கள் என்ற வகையில் நாம் பெருமிதம் அடைகிறோம். நம்மோடு சுதந்திரம் பெற்ற நாட்குகள் பல வற்றிலும் இப்போது சர்வாதிகாரம் இராணுவ அரசுகள் மக்கள் உரிமைகளை பறித்து வருகின்றன. நம்முடை ஜனநாயகம் சில குறைகள் இருந்தாலும் பாதுகாப்பாகவே இருக்கிறது.
ஒரு ஆட்சி பிடிக்காவிட்டால் அதை மாற்றி விட நம்மால் முடியும்.

1947 ஆகஸ்ட் 15 ல் இந்தியா சுதந்திரம் அடைந்தது.
இரண்டு ஆண்டுகளில் இந்தியாவுக்கு என ஒரு அரசியல் சாசணம் உருவாக்கப் பட்டது. ஆட்சி முறை தீர்மாணிக்கப் பட்டது. இந்தியா1950 ஜனவரி 26 ல் குடியரசாகியது.

குடியரசு என்றால் ?
ஆட்சியாளரை தேர்வு செய்யும் அதிகாரம் மக்களிடம் இருக்கும்.  ஆட்சியாளர் மக்களின் பிரதிநிதி.

இஸ்லாமிய அரசு முறையும் குடியாட்சியே!   
n  கலீபா(பிரதிநிதி) எனும் சொல்லே குடியாட்சியை பிரதிபலிக்கக் கூடியது
அபூபக்கர் (ரலி)  மக்களின் தேர்வு
عن جرير قال لي ذو عمرو يا جرير إن بك علي كرامة وإني مخبرك خبرا إنكم معشر العرب لن تزالوا بخير ما كنتم إذا هلك أمير تأمرتم في آخر فإذا كانت بالسيف كانوا ملوكا يغضبون غضب الملوك ويرضون رضا الملوك -   بخاري

n   மக்கள் விரும்பாதவர் இமாமத் செய்ய முடியாது.
இன்றைய குடியரசு முறையும் இஸ்லாமிய குடியரசு முறைக்கும் இரண்டு பிரதான வித்தியாசங்கள்
 முதலாவது, ஆட்சியாளர் தேர்வு முறை.
·        இன்றைய குடியரசு தேர்தல் election
·        இஸ்லாமிய குடியரசு- தேர்வு  selection

(உதாரணம்; அபூபக்கர் (ரலி) தேர்வு செய்யப் பட்டார்கள். பிறகு மக்களின் அங்கீகாரத்தை பெற்றார்கள், அவ்வாறே உமர் (ரலி) உஸ்மான் (ரலி) ஆகிய வர்கள்களும்

இரண்டாவது,  வித்தியாசம்,  இஸ்லாமிய ஆட்சியாளர்   மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் அல்லாஹ்வின் பிரதிநிதி. அல்லாஹ்வின் அதிகாரத்தை பூமியில் நிலைநாட்டுபவர்.

இந்த முறை சிறப்பாக செயல்பட ஆட்சியாளர்களிடம் தக்வாவும் மக்களிடம் பொருப்புணர்வும் அவசியம், அது குறைந்து போகிற கட்டத்தில் இதுவே மன்னரட்சிக்கு வழிவகுக்கும் . முஸ்லிம்களின் அரசியல் அப்படித்தான் தடம் புரண்டது.

இதிலிருந்து விடுபட விரும்பிய முஸ்லிம்கள் தேர்தல் பாணி அரசியலுக்கு மறினர்.
 19 ம் நூற்றாண்டிலிருந்து சந்தர்ப்ப சுழ்நிலைகள் காரணமாக  முஸ்லிம் உலகத்திலும் தோதல் அரசியல் வௌப்படத்தொடங்கியது.இப்போது  துருக்கி இரான் எகிப்து ஜோடான் லெபனான் மெராக்கோ குவைத் எமன் பாகிஸ்தான் பங்களாதேஷ் மலேஷயா செனகல் நைஜீயா போன்ற நாடுகளில் தோதல் பானி ஜனநாக நடைமுறை வழக்கில் இருக்கிறது. இந்தியா தொன்னாப்க்கா ஐரோப்பா வடஅமொக்கா ஆஸ்திரேலியா போன்ற முஸ்லிம்கள் பெரும் சிறுபான்மையினராக வாழ்கிற தேசங்களிலும் தோதல் அரசியலில் முஸ்லிம்கள் பங்கேற்று வருகிறாகள.

இன்றைய குடியரசு முறையின் பெரும் தீமை
-       தேர்ந்தெடுக்கப் பட்ட பிறகு ஆட்சியாளர்கள் சுயநலமிகளாக மாறுவது.
-      அதுவே இன்றைய குடியாசுகளின் பெரும் பிரச்சினை,
“today world democracies are suffering from a major vacuum, which is the vacuum of spirituality,”  khdami former priminster of iran

இந்நிலை மாற வேண்டுமானால் ஆட்சியாளர்கள் தங்களை இறைவனின் பிரதிநிதியாக உணரத் தலைப்பட வேண்டும். அப் போது சிறந்த ஆட்சியாளர்கள் கிடைப்பார்கள். (உ..தா) உமர் ரலி பல நிகழ்வுகள்
·        காணாமல் போன அரசாங்க ஒட்டகத்தை தேடிப் புறப்பட்ட உமர் (ரலி)யிடம் ஒருவர் கேட்டார். ஒரு அடிமையை ஏவக்கூடதா? பதில்:  இது பற்றி என்னிடம்தான் விசாரிக்கப் படும் எனது அடிமையிடம் அல்ல.
·        அரசாங்க ஒட்டகத்தை குளிப்பாட்டிக் கொண்டிருந்த் உமர் (ரலி)யிடம் ஒருவர் கேட்டார்.ஒரு அடிமையை ஏவக்கூடதா? பதில் : اي أعبد مني

இத்தகைய ஆட்சியாளர்களை  இனி வரலாற்றில் மட்டுமே பார்க்க முடியும் என்றாகிவிட்ட்து.

ஊழல் நிர்வாகச் சீர்கேடு மதவெறிச் சக்திகளின் ஆதிக்கம் ஆகியவற்றால் இந்திய ஜனநாயகம் மிக மோசமான பாதிப்புக்கு ஆளாகிக் கொண்டு வருகிறது. 

நாடு கேடிகளிடமும் கோடிகளிடமும் சிக்கி சீர் குலைந்து வருகிறது. 
இந்திய மக்கள் மிக அவசரமாக இந்த சீரழிவை தடுக்க கடமைப்பட்டிருக்கிறார்கள் 
கயமைத்தனம் கொண்ட ஊழல் மதவாத அரசியல் வாதிகளை அடையாளம் கண்டு திட்டவட்டமாக அவர்களை புறக்கணிக்க முன்வர வேண்டும். 
ஊழல் அரசியல் வாதிகளுக்கு இன்னும் துதி பாடிக் கொண்டிருக்க கூடாது.

·        இலஞ்சப் பேர்வழிகளும் குண்டர்களும் நாட்டை சுரண்டுவதை முதலில் மக்கள் உணர வேண்டும்.
·        அரசியல் விழிப்புணர்வு வேண்டும். ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.
·        நிதி, வெளிவிவகாரக் கொள்கைகளை மக்கள் கவனிக்க வேண்டும்,
·        காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப்போடக்கூடாது.
·        வாய்ப்புள்ளோர் அரசியலில் பங்கேற்க வரவேண்டும்
·        நல்லவர்களை தேர்வு செய்தல்
·        அரசு உத்திரவுகளுக்கு கட்டுப்படுதல் 
நாம் அக்கறையுடன் இருந்தால் நமக்கு அக்கறையானவர்கள் கிடைப்பார்கள்.

عن عوف بن مالك عن رسول الله صلى الله عليه وسلم قال خيار أئمتكم الذين تحبونهم ويحبونكم ويصلون عليكم وتصلون عليهم وشرار أئمتكم الذين تبغضونهم ويبغضونكم وتلعنونهم ويلعنونكم قيل يا رسول الله أفلا ننابذهم بالسيف فقال لا ما أقاموا فيكم الصلاة وإذا رأيتم من ولاتكم شيئا تكرهونه فاكرهوا عمله ولا تنزعوا يدا من طاعة   مسلم
அப்போது தன் குடியரசுத் தத்துவம் பாதுகாக்கப் படும். 
அதிக தகவலுக்கு இக்கட்டுரையை வாசிக்கவும்