வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 30, 2011

உலமா & உம்மத்


.فاسئلوا اهل الذكر إن كنتم لا تعلمون

قال رسول الله صلى الله  عليه وسلم  :من سلك طريقا يبتغي فيه علما سلك الله به طريقا إلى الجنة وإن الملائكة لتضع أجنحتها رضاء لطالب العلم وإن العالم ليستغفر له من في السموات ومن في الأرض حتى الحيتان في الماء وفضل العالم على العابد كفضل القمر على سائر الكواكب إن العلماء ورثة الأنبياء إن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذ به أخذ بحظ وافر-  ترمذي 2606

عن قيس قال سمعت عبد الله بن مسعود يقول قال رسول الله صلى الله  عليه وسلم لا حسد إلا في اثنتين رجل آتاه الله مالا فسلطه على هلكته في الحق ورجل آتاه الله حكمة فهو يقضي بها ويعلمها

عن عتبة بن أبي حكيم عن أبي الدرداء قال وما نحن لولا كلمات العلماء  الدارمي

ஆலிம்களும் சமுதாயமும் என்ற தலைப்பில் இந்த வாரம் ஜுமா உரை அமைகிறது.  இந்த உரையை எனக்காக பேச வில்லை. சமுதாயத்தின் நலன் கருதியே பேசுகிறோம்.

 அரபுக்கல்லூரிகளின்   பட்டமளிப்பு விழாக்கள். தொடங்கி விட்டன .

மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்க், இஞினியரிங்க் படிப்புகளுக்கான கவுன்சிலிங்குகளுக்கு சமூதாயமும் ஊடகங்களும் என்ன முக்கியத்துவம் தருகின்றனவோ அதே அளவுக்கு இல்லாவிட்டாலு ஒரு கால்வாசி அளவுக்காவது முஸ்லிம் சமுதாயம் முக்கியத்துவம் தர வேண்டிய விசயம் இப்பட்டமளிப்பு விழாக்கள்.

கரணம் முஸ்லிம்களின் அன்றாட ஈமானிய வாழ்வுக்கு வழி காட்டுப்வர்கள் புதிய ஆலிம்களாக சமுதாய அரங்கிற்கு வருகிறார்கள்.

ஆலிம்கள் விசயத்தில் சமுதாயம் மக்கள் போதிய அக்கறை செலுத்தாத காரணத்தால் தரமான ஆலிம்கள் பலரும் வேறு வேலைகளுக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இன்றைய நிலையில் தரமான தகுதியான் ஆலிம்களில் ஆயிரக்கணக்கானோர் வளைகுடா நாடுகளில் அலுவலகங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். தமிழகத்திலும் கூட கொஞ்சம் ஆங்கிலத்தை படித்துக் கொண்டு நிறுவன்ங்களில் பணியாற்றுகிறார்கள்.

ஆனால் முஸ்லிம் சமுதாயமோ இது பற்றி கவலை இல்லமல் இருக்கிறது. தகுதியான மார்க்க வழிகாட்டிகள் குறைவது ஆபத்தானது

முஸ்லிம் சமுதாயத்திற்கோ அதனுடைய இமாம்களின் பட்டங்கள் குறித்து தெரியாது.
அதென்ன மொளலவி? பாகவி? மிஸ்பாஹி? மன்பஈ? பாஜில்? முப்தி? ஹாபிழ்?

ஆலிம்களின் பட்டங்களுக்கான விளக்கம்
மொலானா , ஹஜ்ரத் இரண்டும் சிறப்பு அடை மொழிகளாகும். எங்கள தலைவர்உயர் சமூகம் என்று பொருள்

அரபுக்கல்லூகளில் ஏழு ஆண்டு கல்வியை நிறைவு செய்பவாகளுக்கு மௌலவி எனும்  (டிகிரி)  பட்டம் வழங்கப்படுகிறது.  இது மற்ற கல்லூரிகள் வழங்கும் (பேச்சுலர் டிகிரி ) இளநிலைப் பட்டத்திற்கு சமமானது.

மௌலவி எனும் வாத்தைக்கு அறிஞா என்று பொருள். ஆனால் இன்றுள்ள சுழ்நிலையில் சமயப்பட்டதாரி  என்று பொருள் கொள்வதே சரியானது.

அனைத்து அரபுக்கல்லூகளிலும் மௌலவி என்ற பட்டமே வழங்கப்படுகிறது என்ற போதும் அந்தந்ந நிறுவனங்களின் அடையாளப் பெயரும் அப்பட்டத்தோடு இணைத்து சொல்லப்படுகிறது. வேலூ பாகியாதுஸ்ஸாலிஹாத்தில் தேறியவாகள் மௌலவி பாகவி என்றும் லால்பேட்டை மன்பவுல் அன்வா அரபிக்கல்லூயில் தேறியவாகள் மௌலவி மன்பஈ என்றும் அழைக்கப்படுகின்றனா. இதில் மௌலவி என்பது படிப்பபையும் பாகவி மன்பஈ எனும் பெயாகள் படித்த நிறுவனங்களையும் அடையாளப்படுத்துகின்றன.

இதில் முதுநிலை (மாஸ்டர் டிகிரி) பட்டம் பெறுவோ ஃபாஜில் என்று அழைக்க்ப்டுகின்றனர். . சிறப்பு தோவு பெற்றவா என்பது இதன் பொருள்.


மார்க்க கல்வி  பயின்ற ஆலிம்களின் சிறப்பு

ஆலிம்களின்  பொருளாதார பின்னடைவுஅல்லது அகடமிக் கல்வி (BA,MA) இல்லாமை , ஆங்கிலம் தெரியாமைஅல்லது உலக விபரங்களை அதிகமாக தெரிந்திராமை ஆகிய காரணங்களால் அவர்களை குறைவாக மதிப்பிடுவது ஈமானுக்கு அழகல்ல.

قال الله ، قال رسول الله  என்று சொல்லத்தெரிந்திருப்பது  ஒன்றே  எவ்வளவு உன்னதமான தகுதி என்பதை முஃமின்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.

தீனின் கல்வி பெற்றவர்களை பெருமானார் (ஸல்) அவர்களும் சஹாபாக்களும் எவ்வளவு உயர்வாக் கருதியுள்ளார்கள் என்பதை முஃமின்கள் நினைவில் நிறுத்த வேண்டும்.

·        عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ يُرِدْ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهُّ فِي الدِّينِ - احمد
·        عَنِ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مَثَلَ الْعُلَمَاءِ فِي الْأَرْضِ كَمَثَلِ النُّجُومِ فِي السَّمَاءِ يُهْتَدَى بِهَا فِي ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ فَإِذَا انْطَمَسَتْ النُّجُومُ أَوْشَكَ أَنْ تَضِلَّ الْهُدَاةُ  - احمد
·        عَنْ ابْنِ عَبَّاسٍ يَرْفَعُ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ قَالَ يَرْفَعُ اللَّهُ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ عَلَى الَّذِينَ آمَنُوا بِدَرَجَاتٍ -  الدارمي
·        عَنْ عَامِرِ بْنِ وَاثِلَةَ أَنَّ نَافِعَ بْنَ عَبْدِ الْحَارِثِ لَقِيَ عُمَرَ بِعُسْفَانَ وَكَانَ عُمَرُ يَسْتَعْمِلُهُ عَلَى مَكَّةَ فَقَالَ مَنْ اسْتَعْمَلْتَ عَلَى أَهْلِ الْوَادِي فَقَالَ ابْنَ أَبْزَى قَالَ وَمَنْ ابْنُ أَبْزَى قَالَ مَوْلًى مِنْ مَوَالِينَا قَالَ فَاسْتَخْلَفْتَ عَلَيْهِمْ مَوْلًى قَالَ إِنَّهُ قَارِئٌ لِكِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ وَإِنَّهُ عَالِمٌ بِالْفَرَائِضِ قَالَ عُمَرُ أَمَا إِنَّ نَبِيَّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ قَالَ إِنَّ اللَّهَ يَرْفَعُ بِهَذَا الْكِتَابِ أَقْوَامًا وَيَضَعُ بِهِ
·        عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ قَالَ ذُكِرَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلَانِ أَحَدُهُمَا عَابِدٌ وَالْآخَرُ عَالِمٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَضْلُ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِي عَلَى أَدْنَاكُمْ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ وَأَهْلَ السَّمَوَاتِ وَالْأَرَضِينَ حَتَّى النَّمْلَةَ فِي جُحْرِهَا وَحَتَّى الْحُوتَ لَيُصَلُّونَ عَلَى مُعَلِّمِ النَّاسِ الْخَيْرَ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ   - الترمذي
·        قال الْفُضَيْلَ بْنَ عِيَاضٍ : عَالِمٌ عَامِلٌ مُعَلِّمٌ يُدْعَى كَبِيرًا فِي مَلَكُوتِ السَّمَوَاتِ

ஆலிம்களால் தான் குழப்பமான் சூழ்நிலைகளிலும் சிக்கலான சந்தர்ப்பங்களிலும் தங்களையும் சமுதாயத்தையும் பாதுகாக்க முடியும்

عَنْ أَبِي أُمَامَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَتَكُونُ فِتَنٌ يُصْبِحُ الرَّجُلُ فِيهَا مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا إِلَّا مَنْ أَحْيَاهُ اللَّهُ بِالْعِلْمِ   - إبن ماجة

ஆலிம்கள் சமுதாயப் பணி பிரதானமானது.

சமுதாயத்தை இஸ்லாத்தின் அடிப்படையில் வாழவைத்துக் கொ ண்டிருக்கிறார்கள். சமுதாயத்திற்கு மார்க்கத்தை எடுத்துச் சொல்லி, அல்லாஹ் ரஸூலைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்து  நபிமார்களின் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.


மார்க்க ரீதியாக சமுதாயத்திற்கு ஏற்படுகிற பிரச்சினைகளை மட்டுமல்லாது சமூக அரசியல் ரீதியாகவும் முஸ்லிம்களுக்கு வழிகாட்டுபவர்களாக ஆலிம்கள் இருந்தார்கள்.

இந்திய சுதந்திரப் போராட்ட்த்தின் போது ஆலிம்களின் வழிகாட்டுதலே பிரதானமாக இருந்த்து.
லிபியாவின் சுதந்திர்தப் போராட்ட வீர்ர் உமர் முக்தாரும் ஒரு ஆலிமே!
இன்று மலேஷியாவில் வெற்றிகரமாக இஸ்லாமிய ஆட்சிமுறையை அமுல்படுத்திக் கொண்டிருக்கிற மாநில முதல்வர்கள் சிலரும் ஆலிம்களே!

பல முஸ்லிம் நாடுகளின் அரசியல நிர்ணயச் சட்ட உறுப்பினர்களாகவும் தலைவர்களாகவும் ஆலிம்களே இருக்கிறார்கள்.

ஆபாகானிஸ்தானில் அரசிய்ல தலைமை சீர்குலைந்த போது தாலிபான்கள் அங்கு அரசமைப்பை நிறுவினார்கள்.
.
இப்போதும்கூட மேடைகளில் நீட்டி முழுக்குகிற பிரமுகர்கள் பலரும் ஆலிம்கள் மனதுவைத்தால் தான் இது நடக்கும் என்று பல விசயங்களையும் பற்றி பேசுவதை கேட்க முடியும்.  

ஆனால் அப்படி பேசுகிறவர்களும் கூட ஆலிம்களுக்கு தரப்பட வேண்டிய மரியாதை குறீத்து வாய்திறப்பதில்லை.

ஆலிம்களின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டுள்ள சமுதாயமும் பள்ளிவாசல் நிர்வாகிகளும் கூட   நேரத்திற்கு தொழ வைத்தால் போதும் என்று நினைக்கிறார்கள்.
தங்களது சொல்பேச்சை கேட்டு ஆலிம்கள் நல்ல பிள்ளைகளாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களே தவிர ஆலிம்கள சொல்வதை கேட்டு நாம் நடந்து கொள்ள வேண்டும் என்ற நினைப்பதில்லை.

இந்தியாவின் சமூக அமைப்பில் ஜமீந்தாரித்தனம் ஒழிக்கப் பட்டு விட்ட்து என்றாலும் பள்ளிவாசல்களில் ஜமீன்தாரித்தனம் இன்னும் இருக்கிறது.

நிர்வாகிக்குப் பிடிக்கவில்லை என்றால் அடுத்த வக்துக்கு இமாம் வீட்டுக்கு அனுப்ப்ப்படுகிறார்.

சாதாரண கூலியாளைவிட (ஒரு பெயிண்டர், பிளம்பர், சேல்ஸ்மேன்)
மிக்குறைவாக ஊதியம் பெற்றுக் கொண்டு மார்க்கத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருப்ப்வர்களை அந்த குறைந்த ஊதியத்தின் காரணமாகவே சமுதாயம் எள்ளி நகையாடுகிறது.

அதனால் சமுதாயத்தின் வழிகாட்டிகளான அவர்கள்  காலத்தின் கோலத்தினால் பணம், அதிகாரத்திற்கு குற்றவேள் செய்பவர்களாக ஆக்கப் பட்டார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கூட ஓரிரு விதிவிலக்குகளை தவிர்த்து விட்டுப் பார்த்தால் பூமியின் மேற்பர்ப்பில் வாழும் அல்லாஹ்வின் ஆட்கள் ஆலிம்களே
إنما يخشي الله من عباده العلماء  

எங்களுடையை உஸ்தாத் குடிப்பதற்கு வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டு வருவார். மதராஸாவின் தண்னிர் மாணவர்களுக்குரியது என்பார்.

பிரச்சினை எங்கு தொடஙகுகிறது?

ஆலிம்கள் சேவையாகத்தான் பணியாற்றுகிறார்கள். சமுதாயம் அதை வேலையாகப் பார்க்கிறது.
சமுதாயம் யோசித்துப் பார்க்க வேண்டும். திடகாத்திரமான இளைஞர்கள் ஒரு கடைகு வேலைக்குப் போனால் கூட எவ்வளவு சம்பாதிக்கலாம் அதை விடுத்து இந்த சேவைக்கு வருகிறார்கள் என்றால் அவர்கள் தாங்கள் பார்க்கிற பணியை வேலையாகவா கருதிகிறார்கள் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

அவர்கள் சேவை செய்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டால் அதற்குரிய மரியார்தையை கொடுக்க வேண்டும்.   

சமுதாயத்திற்கு ஆலிம்கள் மீது ஒரு குறை.இருக்கிறது?   
சத்தியத்தை துணிந்து சொல்வதில்லை. காலத்திற் கேற்ப் பேசுவதில்லை.


இந்நிலை மாற முதல் ஸ்டெப் எடுக்க வேண்டியது சமுதாயமே!
-சமுதாயத்திலிருந்து தான் ஆலிம்கள். சமுதாயம் தான ஆலிம்களை உருவாக்குகிறது. ஆலிம்களில் குறை என்றால் அது சமுதாயத்தின் குறை தான்.
-ஒரு நிறுவனம் தனக்காக ஒருவரை தேர்வு செய்தவுடன் அவருக்கு பயிற்சியளிக்கிறது.
-ஆலிம்களிடம் நூல்கள் இல்லை. அங்கிருந்து அவர்கள்  விசயங்களை திரட்டுவார்கள்?  இப்போது தரப்படுகிற சம்பளத்தில் ஒரு பேப்பர் வாங்குவது கூட ஆடம்பரமாகிவிடுகிறது.

--ஆலிம்கள் விசயத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளாத ஒரு சமுதாயம் தன்னைத் தற்காத்துக் கொள்ளாத சமுதாயமே!

அவர்களை திறனாளர்களாக ஆக்க வேண்டிய கடமை சமுதாயத்தினுடையது. அவர்களை விமர்ச்சிக்க நினைக்கும் எவரும் முதலில் அவர்களது மேம்பாட்டிற்கு நாம் என்ன செய்தாம் என்பதை ஒரு நிமிடமாவாது யோசித்துப் பார்த்து விட்டு பிறகு பேசட்டும்.

உதவி கேட்டு வருகிறார்கள் என்பதற்காக மலிவாக கருதி விடாதீகள். நமது பிள்ளைகளுக்கு கலிமா சொல்லிக்கொடுப்பவர்கள் .நமக்கு மார்க்கத்தை சொல்லித்தருபவர்கள் அவர்கள் என்பதை எண்ணிப்பாருங்கள்
.
ஆலிம்கள் பற்றி குறை பேசியவருக்கு அஃலா ஹஜ்ரத் சொன்ன பதில் : வக்கீலிடம் ஆடிட்டரிடம் காசு கொடுக்காமல் வேலை நடக்குமா?

தங்களுக்காக சேவயாற்றுபவர்கள் என்ற கண்ணோட்டத்திற்கு சமுதாயம் மாறும் என்றால் ஆலிகளின் சேவையின் தரமும் உயரும்

ஆலிம்கள் திறமையாக மாற வேண்டும் என்று ஆசைப்படுகிற உண்மையான முஃமின்களுக்கு ஒரு தாழமையான வேண்டுகோள்.

ஆலிம்களை அவமதிப்பதை, அவர்களை இலேசாக மதிப்பிடுவதை அல்லாஹ்வுக்காக நிறுத்திக் கொள்ளுங்கள்.

அவர்களை மேம்படுத்த உண்மையாக என்ன செய்யலாம் என்பதை அக்கறையாக யோசியுங்கள்.

அவர்களை உங்களுடைய சகோதர்ர்களில் ஒருவராக கருதி பிரச்சினைகளை யோசித்துப் பாருங்கள்.

நமக்கு இமாமத் செயவதற்கு இவரை அல்லாஹ் கொடுத்திருக்கிறான் என நினைத்து அவர் விசயத்தில் சமுதாயம் நடந்து கொண்டால் நிச்சயமாக சமுதாயத்தில்   ஆலிம்களின் தரம் உயரும். சமுதாயத்தின் தரமும் உயரும்.

இமாம்களையும் ஆலிம்களையும் நாம் மதிப்போம். அது மார்க்கத்தின் மீது நாம் கொண்டிருக்கிற மரியாதையின் அடையாளமாகும்.
அல்லாஹ் கிருபை செய்வானாக!

Tuesday, June 28, 2011

மிஃராஜ் - உம்மத்தின் பொறுப்பு என்ன?


மனித வரலாறு ஆச்சரியங்களும் சாதனைகளும் மிகுந்தது. அதில் மிக அற்புதமானது மிஃராஜ்.நிகர் சொல்ல முடியாதது.

மிஃராஜ் எதற்காக ?
لنريه من آياتنا
எதுவெல்லாம் மறைவானதோ அவற்றில் பிரதானமானவை அனைத்தையும் பெருமானாருக்கு அல்லாஹ் காட்டினான்.
கியாமத்திற்கு பிறகு நடப்பவை அனைத்தும் பெருமானாருக்கு காட்டப்பட்ட்து.

·         மரணித்தவர்களை சந்தித்தல்
·         சொர்க்கம் நரகம்
·         லவ்ஹ் கலம்
·         அல்லாஹ்


من عجائب ما رأى الرسول في المعراج وحصل له:


1.     مالك خازن النار: ولم يضحك في وجه رسول الله.فسأل جبريل لماذا لم يرهُ ضاحكاً إليه كغيره . فقال: إن مالكاً لم يضحك منذ خلقه الله تعالى ، ولو ضحك لأحد لضحك إليك

2.     البيت المعمور : وهو بيت مشرف في السماء السابعة وهو لأهل السماء كالكعبة لأهل الأرض ، كل يوم يدخُلُهُ سبعون ألف ملكٍ يصلون فيه ثم يخرجون ولا يعودون أبداً .

3.     سدرة المنتهى : وهي شجرة عظيمة بها من الحسن ما لا يصفه أحد من خلق الله ، يغشاها فَراشٌ من ذهب ، وأصلها في  في السماء السابعة .rالسماء السادسة وتصل إلى السابعة ، ورءاها رسول الله

4.     الجنة : وهي فوق السموات السبع فيها ما لا عينٌ رأت ولا أذنٌ سَمِعَتْ ولا خَطَرَ على قلب بشر مما أعدّه الله للمسلمين الأتقياء خاصة ، ولغيرهم ممن يدخل الجنة نعيم يشتركون فيه معهم

5.     العرش : وهو أعظم المخلوقات ، وحوله ملائكة لا يعلم عددهم إلا الله . وله قوائم كقوائم السرير يحمله أربعة من أعظم الملائكة ، ويوم القيامة يكونون ثمانية .

6.     وصوله إلى مستوى يسمع فيه صريف الأقلام :انفرد رسول الله عن جبريل بعد سدرة المنتهى حتى وصل إلى مستوى يسمع فيه صريف الأقلام التي تنسخ بها الملائكة في صحفها من اللوح المحفوظ .


7.     سماعه كلام الله تعالى الذاتي الأزلي الأبدي الذي لا يشبه كلام البشر. 

8.     رؤيته لله عزّ وجلّ  بعينه .


நபிகள் நாயகம் (ஸல்) தனிநாபரக இவற்றை பார்த்தார்கள் என்றால் மொத்த மனித சமூகமும் இவற்றை கண்ட்து போலத்தான்.

பெருமானார் அவ்வளவு நம்பிக்கையானவர்.

நம்பிக்கையான ஒரு வரை சரக்கு வாங்க அனுப்பி வைத்து விட்டு முதலாளி சொல்லுவார்.
எங்களுடைய ஆள் வருகிறார். அவர் சரக்கை பார்த்தால் போதுமானது. நாங்க பார்க்கனும்னு அவசியமில்லே .. அவர் பார்த்தா நாங்க பார்த்த மாதிரிதான்.

பெருமானார் பார்த்த்து முஸ்லிம் உலகம் பார்த்த்தாக மட்டும் அர்த்தமாகாது. முழு மனித சமூகமும் பார்த்த்தாகவே கருதப் படவேண்டும்.

அந்த அளவு பெருமானாரின் இந்த அதிசயப் பயணம் முஸ்லிம் அல்லாத காபிர்களுக்கு நிரூபிக்கப் பட்ட்து.

மிஃராஜை காபிர்களுக்கு நிரூபித்த ஆதாரங்கள்,

நபிமார்களின் தோற்றங்களை பற்றிய குறிப்புக்ள்

فلما رجع رسول الله -صلى الله عليه وسلم- من رحلته الميمونة أخبر قومه بذلك، فقال لهم في مجلس حضره المطعم بن عدي، وعمرو بن هشام والوليد بن المغيرة، فقال: فنشر لي رهط من الأنبياء منهم إبراهيم، وموسى وعيسى، وصليت بهم وكلمتهم.

فقال عمرو بن هشام كالمستهزئ به: صفهم لي، فقال: (أما عيسى، ففوق الربعة، ودون الطول عريض الصدر، ظاهر الدم، جعد أشعر تعلوه صُهْبَة، كأنه عروة بن مسعود الثقفي. أما موسى فضخم آدم طوال، كأنه من رجال شنوءة، متراكب الأسنان، مقلص الشفة، خارج اللثة، عابس، وأما إبراهيم فوالله إنه لأشبه الناس بي، خَلقاً وخُلقاً.



பைத்துல் முகத்தஸின் அடையாளங்கள்

فقالوا: يا محمد! فصف لنا بيت المقدس، قال: (دخلت ليلاً وخرجت منه ليلاً) فأتاه جبريل بصورته في جناحه، فجعل يقول: (باب منه كذا، في موضع كذا، وباب منه كذا، في موضع كذا.


இரவு நேரத்தில் அதுவும் அமாவாசை (27ம் நாலின் இருட்டு வேளையில்) ஒரு முறை மட்டுமே பார்த்த பைத்துல் முகத்தஸின் அடையாளங்களை பெருமானார் அடுக்கடுக்காக சொன்னார்கள்.
                 
عن جابر بن عبد الله رضي الله عنهما أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول: «لما كذبني قريش قمت في الحجر فجلا الله لي بيت المقدس فطفقت أخبرهم عن آياته وأنا أنظر إليه».

வழியில் சந்தித்த பயணிகள் 3 குழுவினரைப் பற்றி பெருமானார் சொன்னார்கள்.

ثم سألوه عن عيرهم، فقال لهم: (أتيت على عير بني فلان بالروحاء، قد أضلوا ناقة لهم، فانطلقوا في طلبها، فانتهيت إلى رحالهم ليس بها منهم أحد، وإذا قدح ماء فشربت منه، فاسألوهم عن ذلك قالوا: هذه والإله آية:

ثم انتهيت إلى عير بني فلان، فنفرت مني الإبل، وبرك منها جمل أحمر، عليه جُوالِق مخطط ببياض، لا أدري أكسر البعير، أم لا، فاسألوهم عن ذلك) قالوا: هذه والإله آية

ثم انتهيت إلى عير بني فلان في التنعيم، يقدمها جمل أورق، وها هي تطلع عليكم من الثَّنِيَّة)،

இதில் மக்காவிற்கு அருகில் உள்ள தன்ஈம் என்ற இட்த்தில் சந்தித்த குழுவினர். மறுநாள் பெருமானாரை சந்தித்த்தை உறுதிப்படுத்தினர்.

மக்காவின் மக்களால் மறுக்க முடியாத ஆதாரங்கள் இவை. ஆனாலும்
فقال الوليد بن المغيرة: ساحر، فانطلقوا فنظروا، فوجدوا الأمر كما قال، فرموه بالسحر، وقالوا: صدق الوليد بن المغيرة فيما قال

பைத்துல் முகத்தஸின் கதவு – ஹிர்கலின் சபையில் ஒரு சாட்சியம்.

(முப்தி முஹம்மது ஷபீ சாஹிப் அவர்களின் மஆரிபுல் குர் ஆனில் மிஃராஜ் வசனத்தின் தப்ஸீரில் இது பற்றி விரிவாகப் பார்க்கலாம்)

ஹிர்கல் பெருமானாரைப் பற்றி அபூசுயானிடம் விசாரித்துக் கொண்டிருந்த போது மக்கா வாசிகளால் பெருமானாரைப் பற்றி அதிருப்தி ஏற்படுத்துவது போல எதையும் சொல்ல முடியவில்லை. ஒரு விசயத்தை மட்டும் போட்டு வைத்தார்கள். அவர் ஒரு இரவில் எங்களது மக்காவிலிருந்து இங்கு வந்து விட்டு திரும்பினார் என்கிறார் என்றார்கள்.

அப்போது அங்கிருந்த பைத்துல் முகத்தஸின் தலைமை பாதிரி ஒரு அற்புத சாட்சியம் அளித்தார்.

ஒரு நாள் இரவு பைத்துல் முகத்தஸின் கதவை தன்னால் பூட்ட முடியாமல் போனதையும், தச்சர்களை அழைத்து வந்து காட்டிய போதும் அதற்கான காரணம் புரியாததையும். அதனால் அவர் அப்படியே பூட்டாமல் கதவை விட்டுச் சென்றதையும், அடுத்த நாள சாதாரணமாக் அக்கதவுகள் பூட்டிக் கொண்டதையும். அந்த அதிசயத்தை கண்டு நேற்றிரவு ஒரு நபிக்காக இந்த கதவு திறந்து வைக்கப் பட்டிருக்க வேண்டும் என்று தான் கருதியதைய்ம் அது இப்போதுதான் உறுதிப் படுகிறது என்றும் சான்றளித்தார்.

அல்லாஹவை, அவனது ஆற்றலை, அவனது மறவுலகத்தை பற்றிய செய்திகள் மிஃராஜின் வாயிலாக பெருமானாருக்கு தெளிவாக நிறைவாக காட்டப்பட்டது.

அந்த பயணம் சந்தேக்கத்திற்கு இடமில்லாதவாறு மக்கள அனைவருக்கும் நிரூபிக்கவும் பாட்ட்து.

இனி அல்லாஹ்வை, மறுமையை, சொர்க்கம் நரகத்தை, நன்மைக்கான் கூலியை, தீமைக்கான தண்டனையை மறுப்பதற்கான எந்த காரணமும் மனிதர்களிடம் இல்லை என்பதை மிஃராஜ் ஒவ்வொரு முறையும் சுட்டிக்காட்டுகிறது.

பெருமானார் கண்ட அதிசயங்களை தனக்கு நேர்ந்த அனுப்வங்களாக எடுத்துக் கொள்ள முழு மனித சமூகமும் இஸ்லாமிய சமூகமும் எடுத்துக் கொள்ள க்டமைப் பட்டிருக்கிறது.  


الله قادر مطلق   - என்பதற்கு அற்புதமன மறக்க முடியாத உதாரணம் இது. முஸ்லிம்கள் இதைப் புரிந்து கொண்டு அல்லாஹ்வின் மீதான ஈமானை தவக்குலை உறுதிப்படுத்தி தங்களது வாழவை செம்மைப் படுத்திக் கொள்ள வெண்டும்

மிஃராஜ் பெருமானாருக்கு மார்க்கத்தை தொடர்ந்து எடுத்துச் செல்கிற பாதையில்  மனவலிவையும் உற்சாகத்தையும் த்ந்த்து. அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிற சிரம்ங்களையும் எதிர்களின் நிலையையும் இலேசாக கருத வைத்த்து.

كانت هذه الرحلة العظيمة، تربية ربانية ، وأصبح -صلى الله عليه وسلم- يرى الأرض كلها، بما فيها من مخلوقات، نقطة صغيرة في ذلك الكون الفسيح، ثم ما مقام كفار مكة في هذه النقطة؟ إنهم لا يمثلون إلا جزءاً يسيراً جداً من هذا الكون


மிஃராஜ்  முஃமின்களுக்கு
·         ஈமானை பலப்படுத்திக் கொள்ள
·         இபாத்த்தை பலப்படுத்திக் கொள்ள
·         குணங்களை சீர்படுத்திக் கொள்ள
பயன் பட்ட்து . இனியும் பயன்பட வேண்டும்.

தற்கால மிஃராஜு நினைவு நிகழ்ச்சிகளின் போது. நாம் பைத்துக் முகத்தஸூடனான நமது உறவையும் கடமையையும் நினைத்துப் பார்க்க மறக்க்க் கூடாது.

பைத்துல் முகத்தஸ் இஸ்லாமின் புனித தளங்களில் ஒன்று.

ففي الصحيحين عن النبي : (( لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد مسجد الحرام ومسجد الأقصى ومسجدي ((
وهو أولى القبلتين، فقد كان النبي صلى الله عليه وسلم يصلي إليه في بداية فرض الصلاة، ثم أمر بالتحول إلى الكعبة.

பெருமானாரின் மிஃராஜுக்கான வாசல் அது.

இன்று அது முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றப்பட்டு யூதர்களிடம் ஒப்படைக்கப்
பட்டிருக்க்கிறது.

பைத்துல் முகத்தஸை மீட்பதில் முஸ்லிம்கள் தங்களது கடமையை உணர வேண்டும். அல்லாஹ்விட்த்தில் துஆ செய்ய வேண்டும். இது பற்றி கவலையில்லாமல் யூதர்களோடு கைகுலுக்கிக் கொண்டிருக்கிற இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களை உதற வேண்டும். பைத்துல் முகத்தஸை மீட்பதற்காக போராடிக் கொண்டிருப்போருக்கு உதவ வேண்டு,

அல்லாஹ் கிருபை செய்வானாக!

பைத்துல் முகத்தஸ் பிரச்சினை பற்றிய விபரங்களுக்கு சம்நிலைச் சமுதாயம் மாத இதழில்  வெளியான 
கைவிடப்பட்ட காஸா
பாலஸ்தீனில் பதற்றம் 
கட்டுரைகளை வாசிக்கலாம்.

Thursday, June 23, 2011

மிஃராஜ் நினைவு கூறப்பட வேண்டும்


لقد رأى من آيات ربه الكبرى(18)

ரஜப் மாத்த்தின் 27 ம் இரவு உலக முஸ்லிம்களால் மிஃராஜ் இரவாக நினைவு கூறப்படுகிறது.

அன்றைய காலகட்ட்த்தில் நாட்குறிப்புகள் எழுதப் படுகிற பழக்க மில்லாதிருந்த்தால் மிஃராஜ் எப்போது நடை பெற்றது என்பதில் வழக்கம் போல சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட வரலாற்றில் பிரபலமாக அங்கீகரிக்கப் பட்ட் கருத்து இதுவே

قال محمد رشيد رضا: «كان الإسراء قبل الهجرة بسنة، وبه جزم ابن حزم، في ليلة سبع وعشرين من شهر رجب، وهو المشهور، وعليه عمل الناس، وكان ليلة الاثنين، وكان بعد خروجه إلى الطائف».

وقال الدكتور محمد محمد أبو شهبة  :وإلى هذا ذهب الزهري وعروة بن الزبير وابن سعد، وادعى ابن حزم الإجماع على هذا،

பெருமானாரின் மிஃராஜை நம்ப வேண்டியது முஸ்லிம்களின் கடமை. இரண்டு அத்தியாயங்களில் இது பற்றி பேசப்பட்டுள்ளது.
لقد كانت رحلة الإسراء والمعراج – بحق – معجزة خلدها القرآن الكريم في سورتين من سوره المباركة , سورة الإسراء وسورة النجم ,

ஒரு அத்தியாத்திற்கு இதுவே பெயராக சூட்டப் பட்டுள்ளது.

வரலாற்று தேதியில் சொல்லப் படுகிற கருத்துவேறுபாடுகளை காரணமாக காட்டி முஸ்லிம்களில் சிலர் இந்த அற்புதமான நிகழ்வை பற்றி பேசுவதை புறக்கணிக்கின்றனர். அந்த நாளையும் புறக்கணிக்கின்றனர்.

அத்தகையோர், முஃமின்களுக்கு ஏராளமான படிப்பினைகளை தருகிற இந்த வரலாற்றை நினைவு கூறுவதற்கு எந்த முயற்சியும் செய்வதில்லை.

ஈமானிய பாக்கிய்ங்களை நினைவு கூற மறுக்கிற இத்தகையோர் துர்பாக்கியசாலிகளே!

பாபர் மஸ்ஜித இடிக்கப் பட்ட்தை ஆண்டு தோறும் நினைவு கூறுவது நியாயம் தான் என்கிற போது மிஃராஜை நினைவு கூறுவது எப்படி இவர்களுக்கு தவறாக தோன்றுகிறது?

மிஃராஜ் ஆச்சரியங்களின் புதையல்

மிஃராஜ் பெருமானாரின் வாழ்வில் நிகழ்ந்த பேரற்புதம்.

ஏன் மனித வரலாற்றில் இதற்கு நிகராக இன்னொரு ஆச்சரியமான நிகழ்வு ஏற்பட்டதில்லை

மனிதர்கள் மலக்குகள் பூமி வானம் சொர்க்கம் நரகம் அர்ஸ் அல்லாஹ் என பல பிரம்மாண்டங்களின் சங்கம்ம்.

எல்லா வற்றிற்கும் மேலாக இந்த உலகில் பிறந்த ஒரு மனிதர் அல்லாஹ்வை தன் கண்ணால் கண்ட அதிசயம். அவனுடன் நெருங்கி உரையாடிய அற்புதம்.
இதை நினைவு கூற வேண்டாமா?

அருமை சகோதரகளே! மிஃராஜ் இரவுகளில் பள்ளிவாசல்களில் நடை பெறுகிற சொற்பொழிவுகளில் கலந்து கொள்ளுங்கள். மனித வரலாற்றின் பேரதிசயமான சத்தியமான அந்நிகழ்வு தருகிற பாடங்களையும் படிப்பினைகளையும் ஈமானிய சிந்தனைகளையும் கேட்டுப் பயனைடையுங்கள்.

மிஃராஜ் என்ன? ஏன் நடந்தது? அதில் என்னெவெல்லாம் நிகழ்ந்த்து? அதன் பிறகு என்ன நடந்த்து? அதில் என்ன நன்மைகள் சமுதாயத்திற்கு கிடைத்தன? எப்படி எல்லாம் இந்த ஆச்சரியம் நிரூபிக்கப் பட்ட்து என்ற விவரங்களை ஆண்டு தோறும் கேட்கிற போது முஃமின்கள் அதில் ஈமானிய சுவையை அடைவர். ஈமான் பலம் பெறும்தங்களது வாழ்வை சீரமைத்துக் கொள்வர்.

அல்லாஹ்வின் ஆற்றலை, பெருமானாரின் பெருமையை மட்டுமல்ல நமக்குரிய வழிகாட்டுதல்களையும்  உணர்ந்து கொள்வதற்குரிய அரிய வாய்ப்பு இது.

காரணம்
மிஃராஜ் நடப்பதற்கு முன் பெருமானார் (ஸல்) அவர்கள் தனது பாதுகாவரலாரன பெரிய தந்தை அபூதாலிபையும், தம் அருமை துணைவி கதீஜா அம்மையாரையும் இழந்திருந்தார்கள். ஆதரவு தேடி அவர்கள் தாயுபுக்கு சென்ற பயனமும் வெற்றி பெறவில்லை. அந்த மன அழுத்த்திலிருந்து அவரை மீட்கவும், அவருக்கு ஆறுதல் தரவும், எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையூடி திடமாக செயல்பட தூண்டவும் அல்லாஹ் இந்த பயணத்தை பெறுமானாருக்கு ஏற்பாடு செய்தான்.

என்றாலும்.  

إن رحلة الإسراء والمعراج لم تكن مجرد رحلة تسرية وتسلية لقلب النبي صلى الله عليه وسلم وفقط

திருக்குர் ஆனின் ஒரு அத்தியாயத்திற்கு இந்நிகழ்வு பெயராக சூட்டப்பட்டுள்ளது அதன் தத்துவங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே!
فسمى سورة من سور القرآن باسمها , ليلفت أنظارنا إلى ما فيها من دروس وعظات وعبر

ஒரு செயற்கை கோள் செலுத்தப் படுகிற போது அந்த விஞ்ஞான அதிசயத்தை அறிய நாம் எவ்வளவு கவனம் செலுத்துகிறோம்.

சுனிதா வில்லியம்ஸ் ஆகாய வெளியில் விண்கலத்திற்குள் நடைபயிற்சி செய்த்தை நாம் ஆச்சரியமாக பார்த்தோல் தகவல்களை அறிந்து கொள்கிறோம்.
விஞ்ஞானமும் மொஞ்ஞானமும் ஆச்சரியப் படுகிற மிஃராஜுக்கு நாம் கவனம் தர வேண்டாமா?
மனிதர்களுக்கு அல்லாஹ்வின் அற்புதங்களை காட்டுதவறகாகவே நடந்த நிகழ்வல்லவா இது?
لقد رأى من آيات ربه الكبرى(18)

மிஃராஜின் விளைவு  2
சந்தேக குணம் கொண்டவர்களின் ஈமான் பறி போனது
உண்மை நம்பிக்கையாளர்களின் ஈமான் வலுவடைந்தது. புகழ் பெற்றது.

تأثير خبر الإسراء في قريش
لما أصبح رسول الله صلى الله عليه وسلم أخبر الناس بما رآه فصدقه الصدِّيق وكل من آمن به إيماناً قوياً وارتد ناس ممن آمن به،

காபிர்களும்- சந்தேகப்பேர்வழிகளூம்இரண்டும் கெட்டான் குணத்தோடு இஸ்லாத்தில் இருந்தவர்களும் ஆதாரங்களைப் கேட்டறிந்த பிற்கும் நிரகரித்தனர்.

وكذبه الكفار واستوصفوه مسجد بيت المقدس فوصفه لهم وسألوه عن أشياء في المسجد فمثل بين يديه فجعل ينظر إليه ويصفه ويعدّ أبوابه لهم باباً باباً فيطابق ما عندهم، وسألوه عن عير لهم فأخبرهم بها وبوقت قدومها فكان كما أخبر. -    محمد رشيد رضا

இந்த ஆச்சரியத்தை நம்புகிற வழியை தூய முஸ்லிம்களுக்கு அல்லாஹ் இலேசாக்கினான்.

فسعى رجال من المشركين إلى أبي بكر رضي الله عنه فقالوا: هل لك إلى صاحبك يزعم أنه أُسري به الليلة إلى بيت المقدس؟ قال: وقد قال ذلك؟ قالوا: نعم، قال: لئن قال ذلك لقد صدق، قالوا: أتصدقه أنه ذهب إلى بيت المقدس وجاء قبل أن يصبح؟ قال: نعم إني لأصدقه في ما هو أبعد من ذلك، أصدقه في خبر السماء في غدوة وروحة،

தினசரி அவருக்கு வஹீ வருவதை ஏறுறுக் கொள்கிற எனக்கு இதை நம்புவது பாரமானதல்ல என்றார் அபூபக்கர் (ரலி)

அபூபக்கர் ரலியின் இந்த வாசகம் சாமானிய வாசகம் அல்ல. உன்னதமானது. அபூர்வமானாது. அதே நேரத்தில் எதார்த்தமானது. மிக நேர்மையான சிந்தனையின் பிரதிபலிப்பு.

இந்த சிம்பிளான நேர்வழியை சஞ்சல குணம் கொண்டவர்கள் தவறவிட்டு விடுகிறார்கள்..

அல்லாஹ்வை மார்க்கத்தை ஒத்துக் கொண்ட பிறகு தங்களது கருத்தில் குழப்ப மடைந்து மாற்றுக் கருத்துக் கொள்கிறார்கள்.

இஸ்லாமிய சட்டங்களுக்கு எதிராக பேசுகிறார்கள்.  இஸ்லாமின் வழிகாட்டுதல்கள் இன்றை காலத்திற்கு பொருந்தாது என்று வாதிடுகிறார்கள்.

நாம் எண்ணிப் பார்க்கிறோம். இவர்கள் பெருமானாரின் காலத்தில் வாழ்ந்திருந்தால்..  அப்போது மிஃராஜின் செய்தியை கேள்விப்பட்டால் என்ன சொல்லியிருப்பார்கள்?

மிஃராஜின் போது பெருமானார் (ஸல்) அவர்கள் கண்ட இறைவனின் பேரதிச்யங்களில் பலவும் ந்மது பண்பாட்டு வாழ்வை பக்குவப்படுத்தும் நோக்கில் அமைந்தவையாகும்.

அவற்றில் சில

عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم مررت ليلة أسري بي على قوم تقرض شفاههم بمقاريض من نار قال قلت من هؤلاء قالوا خطباء من أهل الدنيا كانوا يأمرون الناس بالبر وينسون أنفسهم وهم يتلون الكتاب أفلا يعقلون   احمد

عن أنس قال  : قال رسول الله صلى الله عليه وسلم "لما عرج بي إلى ربي عز وجل مررت بقوم لهم أظفار من نحاس يخمشون بها وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل؟ قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم" -   أحمد

عن سمرة بن جندب رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم في الرؤيا قال أما الذي يثلغ رأسه بالحجر فإنه يأخذ القرآن فيرفضه وينام عن الصلاة المكتوبة    بخاري

فنظر في النار فإذا قوم يأكلون الجيف فقال من هؤلاء يا جبريل قال هؤلاء الذين يأكلون لحوم الناس

பெருமானாரின் கனவு புகாரி ஹதீஸ் எண் 7047 (ஹதீஸ் சுருக்கி தரப்பட்டுள்ளது. ஹதீஸ் ரஹ்மத் அறக்கட்டளை மொழிபெயர்ப்பை மேலதிக தகவல் பகுதியில் காணக!)

حَدَّثَنَا سَمُرَةُ بْنُ جُنْدُبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِمَّا يُكْثِرُ أَنْ يَقُولَ لِأَصْحَابِهِ هَلْ رَأَى أَحَدٌ مِنْكُمْ مِنْ رُؤْيَا قَالَ فَيَقُصُّ عَلَيْهِ مَنْ شَاءَ اللَّهُ أَنْ يَقُصَّ وَإِنَّهُ قَالَ ذَاتَ غَدَاةٍ إِنَّهُ أَتَانِي اللَّيْلَةَ آتِيَانِ وَإِنَّهُمَا ابْتَعَثَانِي وَإِنَّهُمَا قَالَا لِي انْطَلِقْ وَإِنِّي انْطَلَقْتُ مَعَهُمَا وَإِنَّا أَتَيْنَا عَلَى رَجُلٍ مُضْطَجِعٍ وَإِذَا آخَرُ قَائِمٌ عَلَيْهِ بِصَخْرَةٍ وَإِذَا هُوَ يَهْوِي بِالصَّخْرَةِ لِرَأْسِهِ فَيَثْلَغُ رَأْسَهُ فَيَتَهَدْهَدُ الْحَجَرُ هَا هُنَا فَيَتْبَعُ الْحَجَرَ فَيَأْخُذُهُ فَلَا يَرْجِعُ إِلَيْهِ حَتَّى يَصِحَّ رَأْسُهُ كَمَا كَانَ ثُمَّ يَعُودُ عَلَيْهِ فَيَفْعَلُ بِهِ مِثْلَ مَا فَعَلَ الْمَرَّةَ الْأُولَى قَالَ قُلْتُ لَهُمَا سُبْحَانَ اللَّهِ مَا هَذَانِ قَالَ قَالَا لِي انْطَلِقْ انْطَلِقْ قَالَ فَانْطَلَقْنَا

فَأَتَيْنَا عَلَى رَجُلٍ مُسْتَلْقٍ لِقَفَاهُ وَإِذَا آخَرُ قَائِمٌ عَلَيْهِ بِكَلُّوبٍ مِنْ حَدِيدٍ وَإِذَا هُوَ يَأْتِي أَحَدَ شِقَّيْ وَجْهِهِ فَيُشَرْشِرُ شِدْقَهُ إِلَى قَفَاهُ وَمَنْخِرَهُ إِلَى قَفَاهُ وَعَيْنَهُ إِلَى قَفَاهُ قَالَ وَرُبَّمَا قَالَ أَبُو رَجَاءٍ فَيَشُقُّ قَالَ ثُمَّ يَتَحَوَّلُ إِلَى الْجَانِبِ الْآخَرِ فَيَفْعَلُ بِهِ مِثْلَ مَا فَعَلَ بِالْجَانِبِ الْأَوَّلِ فَمَا يَفْرُغُ مِنْ ذَلِكَ الْجَانِبِ حَتَّى يَصِحَّ ذَلِكَ الْجَانِبُ كَمَا كَانَ ثُمَّ يَعُودُ عَلَيْهِ فَيَفْعَلُ مِثْلَ مَا فَعَلَ الْمَرَّةَ الْأُولَى قَالَ قُلْتُ سُبْحَانَ اللَّهِ مَا هَذَانِ قَالَ قَالَا لِي انْطَلِقْ انْطَلِقْ فَانْطَلَقْنَا
فَأَتَيْنَا عَلَى مِثْلِ التَّنُّورِ قَالَ فَأَحْسِبُ أَنَّهُ كَانَ يَقُولُ فَإِذَا فِيهِ لَغَطٌ وَأَصْوَاتٌ قَالَ فَاطَّلَعْنَا فِيهِ فَإِذَا فِيهِ رِجَالٌ وَنِسَاءٌ عُرَاةٌ وَإِذَا هُمْ يَأْتِيهِمْ لَهَبٌ مِنْ أَسْفَلَ مِنْهُمْ فَإِذَا أَتَاهُمْ ذَلِكَ اللَّهَبُ ضَوْضَوْا قَالَ قُلْتُ لَهُمَا مَا هَؤُلَاءِ قَالَ قَالَا لِي انْطَلِقْ انْطَلِقْ قَالَ فَانْطَلَقْنَا

فَأَتَيْنَا عَلَى نَهَرٍ حَسِبْتُ أَنَّهُ كَانَ يَقُولُ أَحْمَرَ مِثْلِ الدَّمِ وَإِذَا فِي النَّهَرِ رَجُلٌ سَابِحٌ يَسْبَحُ وَإِذَا عَلَى شَطِّ النَّهَرِ رَجُلٌ قَدْ جَمَعَ عِنْدَهُ حِجَارَةً كَثِيرَةً وَإِذَا ذَلِكَ السَّابِحُ يَسْبَحُ مَا يَسْبَحُ ثُمَّ يَأْتِي ذَلِكَ الَّذِي قَدْ جَمَعَ عِنْدَهُ الْحِجَارَةَ فَيَفْغَرُ لَهُ فَاهُ فَيُلْقِمُهُ حَجَرًا فَيَنْطَلِقُ يَسْبَحُ ثُمَّ يَرْجِعُ إِلَيْهِ كُلَّمَا رَجَعَ إِلَيْهِ فَغَرَ لَهُ فَاهُ فَأَلْقَمَهُ حَجَرًا قَالَ قُلْتُ لَهُمَا مَا هَذَانِ قَالَ قَالَا لِي انْطَلِقْ انْطَلِقْ قَالَ فَانْطَلَقْنَا فَأَتَيْنَا عَلَى رَجُلٍ كَرِيهِ الْمَرْآةِ كَأَكْرَهِ مَا أَنْتَ رَاءٍ رَجُلًا مَرْآةً وَإِذَا عِنْدَهُ نَارٌ يَحُشُّهَا وَيَسْعَى حَوْلَهَا قَالَ قُلْتُ لَهُمَا مَا هَذَا قَالَ قَالَا لِي انْطَلِقْ انْطَلِقْ فَانْطَلَقْنَا
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  قُلْتُ لَهُمَا فَإِنِّي قَدْ رَأَيْتُ مُنْذُ اللَّيْلَةِ عَجَبًا فَمَا هَذَا الَّذِي رَأَيْتُ قَالَ قَالَا لِي أَمَا إِنَّا سَنُخْبِرُكَ

·        أَمَّا الرَّجُلُ الْأَوَّلُ الَّذِي أَتَيْتَ عَلَيْهِ يُثْلَغُ رَأْسُهُ بِالْحَجَرِ فَإِنَّهُ الرَّجُلُ يَأْخُذُ الْقُرْآنَ فَيَرْفُضُهُ وَيَنَامُ عَنْ الصَّلَاةِ الْمَكْتُوبَةِ
·        وَأَمَّا الرَّجُلُ الَّذِي أَتَيْتَ عَلَيْهِ يُشَرْشَرُ شِدْقُهُ إِلَى قَفَاهُ وَمَنْخِرُهُ إِلَى قَفَاهُ وَعَيْنُهُ إِلَى قَفَاهُ فَإِنَّهُ الرَّجُلُ يَغْدُو مِنْ بَيْتِهِ فَيَكْذِبُ الْكَذْبَةَ تَبْلُغُ الْآفَاقَ
·        وَأَمَّا الرِّجَالُ وَالنِّسَاءُ الْعُرَاةُ الَّذِينَ فِي مِثْلِ بِنَاءِ التَّنُّورِ فَإِنَّهُمْ الزُّنَاةُ وَالزَّوَانِي
·        وَأَمَّا الرَّجُلُ الَّذِي أَتَيْتَ عَلَيْهِ يَسْبَحُ فِي النَّهَرِ وَيُلْقَمُ الْحَجَرَ فَإِنَّهُ آكِلُ الرِّبَا
·        وَأَمَّا الرَّجُلُ الْكَرِيهُ الْمَرْآةِ الَّذِي عِنْدَ النَّارِ يَحُشُّهَا وَيَسْعَى حَوْلَهَا فَإِنَّهُ مَالِكٌ خَازِنُ جَهَنَّمَ
·        وَأَمَّا الرَّجُلُ الطَّوِيلُ الَّذِي فِي الرَّوْضَةِ فَإِنَّهُ إِبْرَاهِيمُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَمَّا الْوِلْدَانُ الَّذِينَ حَوْلَهُ فَكُلُّ مَوْلُودٍ مَاتَ عَلَى الْفِطْرَةِ


மிஃரஜின் த்த்துவங்களை உணர்ந்து நமது ஈமானை பாதுகாத்துக் கொள்ளவும் இஸ்லாமிய அடிப்படையில் நம்முடைய வாழ்வை அமைத்துக் கொள்ளவும் அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!