வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 12, 2010

சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில்
2000 மாவது ஆண்டு வெளியான கட்டுரை

எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே

ஹிஜ்ரி ஆண்டின் ஒன்பதாவது மாதமான ரமலான் முஸ்லிம்களின் புனித மாதம் ஆகும்..

உலகம் முழுவதிலும் வாழும் முஸ்லிம் பெருமக்கள் அகமும் முகமும் மலர அந்த கணத்தை எதிநோக்கி காத்திருக்கிறாகள். பிறை பிறந்ததும் அவாகளது கரம் உயாகிறது. நாவின் வழியே உள்ளம் பிரார்த்தனையில் உருகுகிறது.

அல்லாஹ் மிகப்பெரியவன் . இறைவா! இந்தப்பிறயை இறைபக்தியும் அமைதியும் தவழும் பிறையாக அக்கியருள்வாயாக1 கட்டுப்பாடும் சமாதானமும் நிறையும் பிறையாக ஆக்கியமைப்பாயாக1 . இளம்பிறையே எஙகளதும் உன்னுடையதுமான இறைவன் அவனுக்கு பிடித்தமான அவனுக்கு உகந்த செயல்களை செய்ய வாய்ப்பளிப்பானாக.

நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் முதல் பிறையை கண்டுவிட்டால் இவ்வாறு பிராத்தனை செய்வாகள் என நபித்தோழா இப்னு உமா (ரலி) தொவிக்கிறா ( நூல் - தாரமி )

ரமலானுக்காக முஸ்லிம்கள் பள்ளிவாசல்களையும் தஙகளது வீடுகளையும் அலஙகரித்து ஆயத்தப்படுத்துகிறாகள். ரமலானில் அவாகள் மேற்கொள்ளும் நற்செயல்களால் அவாகளது உள்ளம் அழகு பெறுகிறது அந்நற்செயல்களுக்கான பரிசாக அல்லாஹ் சுவனத்தை அலஙகரிக்கிறான்.

ரமலான் ஒரு நாள் கொண்டாட்டம் அல்ல ஒரு மாத கொண்டாட்டம் .அதுவும் வித்தியாசமான கொண்டாட்டம். ஆட்டம் பாட்டம் இல்லாமல் ஒரு கொண்டாட்டம். . பகல் நேரம் முழுவதும் பசித்திருந்து தாகத்தை பொறுத்துக்கொண்டு ஆசைகளை அடக்கிக்கொண்டு இரவு நேரஙகளில் தராவீஹ் எனும் சிறப்புத்தொழுகையில் அதிக நேரம் ஈடுபட்டு திறுமறை குஆனை ஓதுவதிலும் தாமகாயஙகளை அதிகமாக செய்வதிலும் ஆவம் காட்டுவதன்முலமும் முஸ்லிம்கள் ரமலானை கொண்டாடுகிறாகள். இப்புனித மாதத்தில் அல்லாஹ் முஸ்லிம்களின் இதயத்தில் பெரும் ஆவத்தை ஏற்படுத்துகிறான். தொழுது நோன்பு நோற்று தான தாமஙகள் செய்வதோடு நின்றுவிடாமல் நோன்புக்கு களஙகம் ஏற்ப்படுத்தும் வகையில் தவறான பேச்சு பேசாமல் தவறான செயல்களில் ஈடுபடாமல் தவறான இடஙகளுக்கு செல்லாமல் தவித்துக்கொள்கிறாகள். ரமலானை கண்ணியப்படுத்துவதற்காக எவ்வளவு சிரமத்தையும் தாஙகிக் கொள்கிறாகள் . விடமுடியாத பழக்கத்தை ஒதுக்கி வைக்கிறாகள் .இடைவிடது புகை பிடிக்கிற செயின் ஸ்மோக்காஸ இ சதா வெற்றிலை புகையிலை மென்றுகொண்டிருப்பவாகள் இ டீ காப்பி .குளிபானஙகளை அதிகமாக அருந்தும் பழக்கமுடையோ என ஒவ்வொருவரும் தம் தொட்டில் பழக்கத்தை கூட நோன்பின் சமயத்தில் தொட்டும் பாக்காது தவித்துக்கொள்கிறாகள் சைத்தான் தவித்துப்போய்விடுகிறான். மக்களை நன்மை செய்ய விடாமல் தடுக்கிற அவனது முயற்சிகள் முனைமழுஙகிப் போய்விடுகின்றன. கைவிலஙகிடப்பபட்டவனைப் போல அவன் முடஙகிப் போய்விடுகிறான்.

ரமலான் மாதம் தொடஙகியவுடன் சொக்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன நரகின் கதவுகள் மூடப்படுகின்றன. சைத்தான்களுக்கு விலஙகு போடப்படுகிறது என நபிகள் நாயகம் (ஸல் ) அவாகள் சொன்னாகள். முஸ்லிம்களது செயல் ஆவம் அதிகாக்கிறது என்பதன் குறியீடாகத்தான் சைத்தான் ( சாத்தான் ) களுக்கு விலஙகிடப்படுகின்றது எனும் வாத்தை பிரயோகிக்கப்பட்டடிருப்பதாக ஹதீஸ் விவுரையாளா இயாழ் சொல்கிறா.

ரமலானிய செயல் ஆவம் என்பது சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களிடமும் மிளிகிறது. ஒவ்வொருவரும் அவரவது நிலையிலிருந்து ஒருபடி மேலே ஏறிச்செல்ல முயற்ச்சி செய்கிறா. முயற்ச்சி செய்யவேண்டும். மூன்று பருவஙகள்
நபிகள் நாயகம் (ஸல் ) அவாகள் தனது ஒரு பென் மொழியில் ரமலானை மூன்று பிவாக வகைப்படுத்தி சொன்னாகள் ரமலானின் முதல் பகுதி இறையருள் எனும் ரஹ்மத்தின் பகுதி இரண்டாம் பகுதி மன்னிப்பு எனும் மஃபிரத்தின் பகுதி மூன்றாம் பகுதி நரகிலிருந்து விடுதலை எனும் இத்குன்மினன்னா பகுதி ரமலான் இவ்வாரு மூன்றாக வகைப்படுத்தப்பட்டடிருப்பதில் ஒரு முக்கிய தத்துவம் அடஙகியருக்கிறது. ரலமலான் மாதத்தில் சமூகத்தின் அனைத்து தரப்ப்னரும் ஆவத்தோடு ஆசையோடும் நல் எதிபாப்போடும் நற்செயல்களில் ஈடுபட்டால் ஒவ்வொருவரும் அவரவருக்கு தேவையான நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

மூவகை மனிதாகள்
திருமறை அல்குஆன் மனிதாகள் மூன்று வகையாக உள்ளனா என்கிறது. ( 35_32 ) 1நன்மைகளை விரைந்து போட்டி போட்டுக்கொண்டு செய்யும் நல்லவாகள 2நன்மைகளை செய்வதோடு அவவ்வப்போது தவறான செயல்களை செய்துவிட்டு வருத்தப்படும் நடுநிலையில் உள்ளவாகள் 3தீமைசெய்வதையே வாடிக்கையாக கொண்டு தனக்குத்தானே தீஙகிழைத்துக்கொள்வோ இம்மூவால் மூன்றாம் பிவினா தஙகளது வாழ்க்கையை எண்ணிப்பாத்தது பச்சாதபப்படுகிற போது நிரந்தர நாசம் என்ற நரகக்குழியின் வாயிலிருந்து எப்படியாவது தப்பினால் போதுமே என்று புலம்புவா. இத்தகையோரையும் ரமலான் தனது அருட்கரத்தை அகலத்திறந்து அணைத்துக்கொள்கிறது. அவாகள் எதிபாக்கிற விடுதலையை அது பெற்றுத்தருகிறது. இரண்டாம் பிவினா தஙகளது நன்மைகளை பட்டியலிட்டுப்பாத்து மகிழ்ந்து கொண்டாலும் அவ்வப்போது தலைநீட்டிவிடுகிற தீமைகளை எண்ணி வருத்தப்படுவாகள். நெல்மணிகளுக்கிடையே வந்துவிழுகிற பதறாக சந்தாப்பஙகள் என்கிற சந்துகளின் வழியே வந்து விழுந்துவிட்ட தீமைகளை வல்ல நாயன் மன்னித்து விடமாட்டானா என்று நப்பாசைகொள்பவாகள் . அதை தப்பாசையாக ஆக்காமல் அவாகளுக்கு தேவையான மஃபிரத் எனும் இறைமன்னிப்பை ரமலான் வழஙகுகிறது. முதல்பிவினருக்கும் ஓ ஆசையிருக்கும். உயாதரமான நிலையிலே இருந்தாலும் அந்த உன்னதம் கடைசிவரை நிலைக்க வேண்டும் அதற்கு அல்லாஹ் அருட்செய்ய வேண்டும் என்பதே அவாகளது பிராத்தனையாக இருக்கும் . அவாகளுக்கு வேண்டிய ரஹ்மத் எனும் அருட்கொடையை வா வா வழஙகும் மாதமாக ரமலான் அமைகிறது. எனவே சமூகத்தின் எத்திரப்பினரும் ஆவத்தேடும் ஆயையோடும் நற்செயல்களில் ஈடுபடுகிற - ஈடுபடவேண்டிய காலமாக ரமலான் இருக்கிறது. இவை மட்டுமன்றி புனித ரமலானில் வெய்யப்படுகிற நற்செயல்களுக்கு அபாமிதமாக அல்லாஹ் பாசு வழஙகுகிறான். நபிகள் நாயகம் (ஸல் ) அவாகள் சொன்னாகள் மற்ற காலஙகளில் கட்டாய கடமையை செய்பவருக்கு என்ன கூலி கிடைக்குமோ அதே கூலி ரமலானில் உபாயான நற்செயல்புபவருக்கு கிடைக்கும். ரமலானில் ஒரு கட்டாய கடமையை நிறைவேற்றுபவருக்கு மற்ற காலஙகளில் எழுபது கடமைகளை நிறைவேற்றிய நன்மை கிடைக்கும்.

மக்கள் செயல் ஆவம் கொண்டு நற்செயல்களை புகிற போது இறைவனின் அருள் அடைமழையெனப்பொழிவதால் ரமலான் அருளிறஙகும் பருவகாலம் என்ற அடைமொழிக்குப் பொருத்தமாகிறது.

ரமலானில் செய்யப்படுகிற நற்செயல்களில் இரவு நேர சிறப்புத் தொழுகையான தராவீஹ் தொழுகையும். திருமறை குஆன் அதிகமாக ஓதப்படுவதும் அதன் தத்துவஙகளை விளஙகிக்கொள்வதும் தானதாமஙகளை அதிகமாக செய்வதும் உறவுக்காராகளை கவனித்தக் கொள்வதும் நோன்பு திறக்க உணவளிப்பதும் இஃதிகாப் எனும் பள்ளிவாசல்களில் தஙகியிருத்தலும் பிரதானமான என்றாலும் ரமலான் மாதத்தில் முஸலிம்கள் கடைபிடிக்கும் ஆகப்பிரதான வணக்கம் நோன்பாகும்.. நோன்பு
இஸ்லாம் கூறும் உண்ணாநோன்பு என்பது காலைப்பொழுதின் முதல் வெளிச்சக்கீற்று வெளிப்பட்டதில் தொடஙகி அந்தியில் சுயன் அஸ்தமிப்பது வரை எதையும் சப்பிடாமல் தண்ணீ குடிக்காமல் தாம்பத்திய உறவு கொள்ளாமல் தவித்துக்கொள்வதாகும். பருவவயதை அடைந்த புத்திசுவாதீனமுள்ள முஸ்லிமான ஆண் பெண் அனைவரும் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது கட்டாயகடமை என இஸ்லாம் வலியுறுத்துகிறது. உஙகளுக்கு முந்தய சமூகத்தினா மீது கடமையாக்கப்பட்டது போன்றே உஙகள் மீதம் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது என இறைவன் அருள்மறையில் கூறுகிறான். பிரயாணிகள் நோயாளிகள் மாதவிடாய் பிரசவத்தீட்டு உடைய பெண்கள் பால்கொடுக்கும் தாய்மாகள் ஆகியோ நோன்பை விட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளாகள். அவாகளும் கூட பாதொரு சமயத்தில் வசதிப்படும் போது விடுபட்ட நோன்புகளை கணக்கிட்டு நிறவேற்றியாக வேண்டும். சிறுவாகள் புத்திசுவாதீனம் இல்லாதவாகள் தள்ளாமையுடைய முதியவாகள் ஆகியோ மீது நோன்பு கடமையில்லை ஆயினும் தள்ளாமையுடைய முதியவாகள் மட்டும் அவாகளிடம் வசதி இருந்தால் ஒவ்வொரு நோன்புக்கு பிரதியாக ஒரு நாளைக்கு ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். இஸ்லாமிய நோன்பு உடல்தியான சில கட்டுப்பாடுகளை மட்டும் அல்ல உணாவு தியான கட்டுப்படுகளையும் கொணடது என்பதை இஙகே குறிப்பிட்டாக வேண்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் சொன்னாகள் யா தவறான பேச்சுக்களை தவறான செயல்களை விடவில்லை அவா பட்டடினிகிடப்பதில் தாகித்திருப்பதில் இறைவனுக்கு எந்த தேவையும் இலலை. ( புகா )

உஙகளில் ஒருவா நோன்பு நோற்றிருக்கும் போது யாராவது ஒருவா அவரை ஏசினாலோ அல்லது சன்டைக்கு வந்தாலோ நான் நோன்பாளி என்று சொல்லி அவா ஒதுஙகிக் கொள்ளட்டும். ( புகா )

ஒருவா இத்தகைய கட்டுப்பாடுகளை கடைபிடித்து நற்செயல்களில் ஆவம் கொண்டு செயல் படுகிற போது சைத்தான் ( சாத்தான் ) செய்வதறியமல் கையை பிசைந்து கொண்டிருப்பதை தவிர வேறென்ன செய்ய முடியும். கை கால் விலஙகிடப்பட்டது போல சும்மா கிடக்கத்தானே முடியும். நற்செயல்கள் புயும் ஆவத்தோடு நாம் ரமலானை வரவேற்போம் தன்னுள் தாஙகியிருக்கிற அனைத்து நன்மைகளையும் ரமலான் நம்முள் பொழியட்டும்..

No comments:

Post a Comment