ஆஷூரா - அக்கிரம அரசியலின் முடிவு 2011
நெருக்கடியிலும் நேரிய வழி நடப்போம். 2014
பிளந்த பாதையும் பிளவு படாத மக்களும் 2015
உறுதியின் மறு வடிவம் மூஸா (அலை) 2015
முன்னேற்றத்திற்கும் பின்னடைவுக்கும் ஆஷூரா தரும் பாடம் 2016
தமிழ் பேசும் நிலமெங்கும் தரமான ஜும்ஆ உரைகள்
ஆஷூரா - அக்கிரம அரசியலின் முடிவு 2011
நெருக்கடியிலும் நேரிய வழி நடப்போம். 2014
பிளந்த பாதையும் பிளவு படாத மக்களும் 2015
உறுதியின் மறு வடிவம் மூஸா (அலை) 2015
முன்னேற்றத்திற்கும் பின்னடைவுக்கும் ஆஷூரா தரும் பாடம் 2016
இன்று முதல் ஹிஜ்ரீ 1447 ம் ஆண்டு தொடங்குகிறது (இன்ஷா அல்லாஹ்)
இஸ்லாமிய ஆண்டு ஹிஜ்ரத்தை
அடிப்படையாக கொண்டு பெயரிடப் பட்டிருக்கிறது,
ஹிஜ்ரீ
என்று பெயர் சூட்டியவர் உமர் ரலி அவர்கள். அதே போல தான் ஹிஜ்ரத் செய்வதை
பகிரங்கமாக அறிவித்து விட்டு ஹிஜ்ரத் செய்த முதல் சஹாபி உமர் ஆவார்.
ஹிஜ்ரீ
என்ற ஆலோசனையை வழங்கியவர் அலீ ரலி அவர்கள். அதே போல பெருமானார் ஹிஜ்ரத் செய்த போது அவருக்கு பதிலாக அவருடைய
படுக்கையில் படுத்திருந்தது அலி ரலி ஆவார்.
ஹிஜீரீ
ஆண்டை முஹர்ரமிலிருந்து தொடங்கலாம் என ஆலோசனை வழங்கியவர் உஸ்மான் ரலி அவர்கள் அதே
போல முதன் முதலாக நடந்த அபீஸீனிய ஹிஜ்ரத்திற்கு தலைமை ஏற்றுச் சென்றவர் உஸ்மான்
ரலி ஆவார்.
யூதர்களால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கிற அச்சுறுத்தல்
பாலஸ்தீனில் காஸாவை சல்லடையாக்கி விட்டார்கள். காஸாவில் இருக்கிற
முஸ்லிம்களை காலி செய்து விட்டு அங்கு இஸ்ரேலியர்களை குடியேற்ற திட்டமிடுகிறார்கள்
பாலஸ்தீனில் இருக்கிற முஸ்லிம் வீடுகளுக்குள் புகுந்து அவர்களிடம்
இது எங்களின் வீடு காலி செய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார்கள். அந்த வீடுகளில் தங்கிக்
கொள்கிறார்கள்.
இஸ்ரேலிய ராணுவம் பாலஸ்தீன முஸ்லிம் வீடுகளுக்கு நுழைந்து தனது
ஆயுதங்களை குவித்து வைத்துக் கொள்கிறது. அங்கிருக்கிற முஸ்லிம்களை இரண்டு நாட்களாக
கூட இயற்கை தேவைகளுக்கு கூட வெளியேற விடாமல்
தடுத்து வைத்துக் கொள்கிறது. நிர்பந்தமாக அந்த பாலஸ்தீனி தன் வீட்டை விட்டு வெளியேறும்
சூழ்நிலையை ஏற்படுத்துகிறது.
இவை மட்டுல்ல இராக்கிலிருந்து
சிரியா ஜோர்டான் வரை யுண்டான நிலப்பரப்பிலிருந்து அரபுகள் வெளியேறிவிட வேண்டும் என்றும்
இது தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நிலம் என்றும் பகிரங்காமாக அறை கூவி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
காஸாவில் 12 ஆயிரம் குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்களே என்று
மீடியாக்கள் கேட்கிற போது அவை உயிர் வாழ்ந்தால் இஸ்ரேலுக்கு எதிராக செயல்படுவார்கள்.
எனவே அவர்கள் கொல்லப் பட்டது தவறில்லை என்று எதார்த்தமாக பதில் அளிக்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன் ரஷ்ய தலை நகர் மாஸ்கோ விமான நிலையத்தில்
ஒரு ஈரானிய குழந்தைக்கு பக்கத்தில் சென்ற யூதன் அந்த குழந்தை அப்படியே தூக்கி தரையில்
அடிக்கிற வீடியோ இப்போது உலகம் முழுக்க கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த ஒருவன் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இருக்கிற இஸ்ரேலியர்கள்
பெரும்பாலும் இதே மனோ நிலையில் இருக்கிறார்கள்.
முஸ்லிம்
உலகம் யூதர்களை எதிர் கொள்வதில் தடுமாறிக் கொண்டிருக்கிற சூழலில் ஏன் எதிர் கொள்ள முடியாமல்
தவித்துக் கொண்டிருக்கிற சூழலில் ஹிஜ்ரீ புத்தாண்டு பிறக்கிறது.
பாலஸ்தீனில்
மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக உலக் அளவில் இஸ்லாமும் முஸ்லிம்களும் ஏராளமான நெருக்கடிகளை
சந்தித்துக் கொண்டிருக்கிற சூழலில் இந்த புதிய ஆண்டு பிறந்திருக்கிறது.
இந்த
நெருக்கடிகளிலிருந்து விடுபடவும் முன்னேற்றம் காணவும் சமூக அளவில் தனது மதிப்பை நிலைப்படுத்திக்
கொள்ளவும் முஸ்லிம் சமுதாயம் மிகுந்த அக்கறையோடு யோசிக்க வேண்டிய நேரம் இது.
ஹிஜ்ரத் நெருக்கடிகளுக்கு சிறப்பான
தீர்வை தந்த ஒரு நிகழ்வாகும்.
திருக்குர்ஆன் ஹிஜ்ரத் விளைவாக செழிப்பை கூறுகிற்து.
وَمَن يُهَاجِرْ
فِي سَبِيلِ اللَّهِ يَجِدْ فِي الْأَرْضِ مُرَاغَمًا كَثِيرًا وَسَعَةً
மக்காவில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்
இருந்தது. ஊரே திரண்டு பெருமானாரை கொல்லும் முடிவில் இருந்தது.
இதற்கு முன்னர். தான் விரும்பிய கொள்கையை பேச முடியாத சூழல், ஆதிக்க
சக்திகளின் அடாவடித்தனங்கள், மூன்றாண்டு பொருளாதார ஒடுக்கு முறைகள் என பல வகையான நெருக்கடிகளை
கடந்து வந்து விட்ட நிலையில் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்த போது அல்லாஹ் கை விட
வில்லை.
நல்ல ஒதுங்குமிட்த்தையும் مُرَاغَمًا
كَثِيرًا அதற்கும் மேம்பட்ட அரசியல்
செல்வாக்கையும் وَسَعَةً கொடுத்தான்.
அதற்குப் பின் வெற்றி மேல் வெற்றி வந்து சேர்ந்தது.
கவனிக்கனும் நிம்மதி செல்வாக்கு இரண்டும் கிடைத்தது.
ஆனால்
மிகப் பெருத்தமாக பெருமானார் (ஸல்) அவர்கள் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களை தேர்வு
செய்தார்கள்.
மாஷா அல்லாஹ். இந்த உலகில் உற்ற துணை என்பதற்கு எடுத்துக் காட்ட அபூபக்கர் சித்தீக்ர் ரலி அளவுக்கு ஒரு முன்னுதாரணம் வேறில்லை.
அடிமை
ஆமிர் பின் புகைராவை அழைத்து நீ அந்த மலைப்பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிரு இரவானதும்
எங்களுக்கு பால் கொண்டு வந்து கொடு என்றார்கள்.
இறைவா
! நான் கொடுத்து அதை பெருமானார் (ஸல்) பெற்றுக்
கொள்கிறார்கள் என்ற உயர்வு எனக்கு வேண்டாம். எனது செல்வத்தை பெருமனார் தனது செல்வமாக
எண்ணிக் கொள்ள வைப்பாயாக என பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள்.
அவரது
பிரார்த்தனைய அல்லாஹ் ஏற்றான். பெருமானர் (ஸல்) அவர்கள் அபூபக்கர் ரலி அவர்களின் பணத்தை
தனது பணம் போலவே செலவழிப்பார்கள்.
மஸ்ஜிதுன்னபவிக்கான
இடத்தை 10 தீனார்களின் அபூபக்கர் ரலி அவர்களின் பணத்திலிருந்து கொடுத்து விலைக்கு வாங்கினார்கள்.
அபூபக்கர்
ரலி அவர்களது அன்பும் பெருமானாரின் அழகும் உறவாடிய நேரம் அது
அல்லாஹ்வின்
மகத்தான பல அடுக்கு பாதுகாப்பும் கிடைத்தது.
சிலந்தி புறா என்று மட்டுமல்ல. ஒன்று தோற்றுவிடும் எனில் மற்றது என்ற வகையில் அல்லாஹ்
மலக்குகளின் பாதுகாப்பையும் வைத்திருந்தான். அங்கு யாராலும் பெருமானாரை நெருங்கியிருக்க
முடியாது.
இவ்வாறு பெருமானருடன் தனிமையில் இருந்தது சாமாணியமானதல்ல உமர் ரலி அவரக்ள்
சொல்வார்கள்.
قال عمر : والذي نفسي بيده لتلك الليلة خير من آل عمر
இத்தகைய அற்புதமான துணை ஒவ்வொரு வெற்றிக்கும் தேவை . நெருக்கடிகளை கடந்து செல்லும் போது மிக அத்தியாவசியாக தேவை
இது
தனி வாழ்விலும் சமூக வாழ்விலும் அரசியல் வாழ்விலும் அவசியம்.
உதவிக்கு
ஆமிர் பின் புஹைராவையும் வைத்துக் கொண்டார்கள்.
மதீனாவிற்கு வழக்கமாக செல்கிற பாதை இல்லாமல் வேறு பாதையை தேர்ந்தெடுத்தது,
ஒட்டகைகளை
பாதுகாத்துக் கொண்டது.
உதவிக்கு
ஒரு ஆளை வைத்துக் கொண்ட்து
எடுத்தவுடன்
மதீனாவிற்குள் நுழையாமல் மிக குபாவில் மிக நம்பிக்கையான இடத்தில் தங்கிக் கொண்டது.
மதீனாவில்
கொஞ்சம் நஞ்சம் மிச்சமிருந்த அவ்ஸ் கஜ்ரஜ்களின் சகோதர சண்டையை முடிவுக்கு கொண்டு வந்தது.
அகதிகள்
அனைவரும் மக்காவிலிருந்து வந்து சேர்ந்த பிறகு ஒரு கூட்டமாக மதீனாவிற்குள் சென்றது.
ஆகியவை
அனைத்தும் பெருமானாரின் மகத்தான நீண்ட ஆய்வுக்குரிய
உத்திகளாகும்
ஆய்வு
செய்யப்பட வேண்டிவை ஆகும்.
فَمَنِ اعْتَدَىٰ عَلَيْكُمْ فَاعْتَدُوا عَلَيْهِ بِمِثْلِ
مَا اعْتَدَىٰ عَلَيْكُمْ ۚ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ
الْمُتَّقِينَ (194
அமெரிக்காவை ஈரான் தாக்கியது. ஈரான் அமெரிக்காவை திருப்பி தாக்கினால்
அது பெரிய யுத்த்திற்கு கொண்டு போய் விடும் என்று பலரும் பயந்தார்கள். எங்கள் மீது
வீசப்பட்ட்து போல 18 ஏவுகணைகளை உங்கள் மீது வீசுவோம் என்று சொல்லி விட்டு கத்தாரிலுள்ள
அமெரிக்க் தளத்தின் மீது இரான் வீசியது. இது இந்த வக்கயிலான ஒரு நடவடிக்க்கயாக பார்க்கலாம்.
கோழைத்தனமாக இருந்து விடாமல். அக்கிரமத்திற்கு பதில் நடவடிக்கை எடுத்தது.
இந்த
சூழலில் எதிரிகளை எதிர் கொள்ள வேறு என்ன சாத்தியமான வழிகள் இருக்கிறது என்று யோசிக்க
வேண்டும்.
உளவு அமைப்புக்கள் கூர் தீட்டப்பட வேண்டும்,
இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் தொடங்கிய உடனேயே பல அனு ஆராய்ச்சியாளர்களை
இரானின் மிக மூத்த ராணுவ தலைவர்களை சட சட வென்று கொன்று விட்டது.
இது இஸ்ரேலின் உளவுத்திறமையாகும்.
இஸ்ரேல் இரானுக்குள் ஒரு டிரோன் தொழிற்சாலையையே நட்த்திக் கொண்டிருருந்திருக்கிறத்
என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.
ஈரானின் தலைவரை எங்களால் கொன்று விட முடியும் என்று இஸ்ரேல்
கொக்கரித்தது.
ஈரான் ஏன் இதே முறையில் இஸ்ரேலுக்குள் ஊடுறுவ முடியவில்லை என்று
சிந்திக்கவில்லை என்பது சிந்திக்க வேண்டிய ஒரு கேள்வியாகும்.
இஸ்ரேலில் யூதர்களை வன்முறை பாதைக்கு தூண்டுகிற சிலரின் கதை
முடிந்திருக்குமானால் இஸ்ரேலியர்கள் மொத்தமுகாக வன்முறையாளர்களாக மாறியிருக்க மாட்டார்கள்.
நம்முடைய
தற்போது இந்த நடைமுறைய கையாண்டு தீவிரவாத்த்தை கட்டுப்படுத்த முயற்சிப்பதை நாம் காணலாம்
இது
ஒரு எதார்த்த புரிதலாகும்.
கத்தார்
அமெரிக்கா வுடன் இருப்பது தவறு என்று வாதிட்டாலோ அல்லது கத்தாரிடம் மன்னிப்பு கோராமல்
இருந்தாலோ பிரச்சனை பெரிதாகி இருக்கும்.
எனவே
இது போன்ற இன்னும் சிறப்பான ராஜ தந்திர நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் உலகம் பக்குவப்பட
வேண்டும்.
ஹிஜ்ரீ சொல்வதென்ன ? மணிப்பூரில் நடப்பது என்ன ? 2023
மதீனாவை காட்டிய மணிவிளக்கு, அஸ்அத் பின் ஜராரா (ரலி) 2022
அற்பமான காரணங்களால் அருமையான வாழ்கையை இழந்து விடக்கூடாது. 2019
இந்த உலகத்தின் படு மட்டமான மனித சமூகம் யூத கூட்டமாகும்.
இது
இன வெறுப்பில் சொல்லப்படுகிற வார்த்தையல்ல;
நிதர்சனமான
சத்தியமாகும்.
திருக்குர்ஆன் யூதர்களின்
இயல்பை பற்றி உலக சமுதாயத்திற்கு மிகச் சரியான எச்சரிக்கைகளை செய்துள்ளது.
அவர்களைப்
பற்றிய முத்திரையான ஒரு வாக்கியம், அவர்கள் சபிக்கப் பட்ட சமுதாயம் என்பதாகும்.
பாத்திஹா
அத்தியாயத்தில்
வருகிற மஃழூபி அலைஹிம் என்ற சொல் யூதர்களையே குறிக்கிறது என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
وروى الإمام أحمد في مسنده عن عدي بن حاتم رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : إن المغضوب عليهم اليهود،
மனித வரலாற்றில் யூதர்களைப் போல அக்கிரம்ம் செய்த சமூகம் வேறெதுவும் இல்லை.
அந்த சமூகத்தின் குற்ற உணர்வற்ற குரூர இயல்புக்கு மற்றொரு சான்று அல்லாஹ்வின் தூதரான ஈஸாவை நாங்கள் தான் கொன்றோம் என்று பகிரங்கமாக கூறினார்கள்.
திருக்குர்
ஆன் மற்றொரு இட்த்தில் அவர்களது இழி நிலையை விவரிக்கிறது.
فَبَاءُوا بِغَضَبٍ عَلَى غَضَبٍ {البقرة: 90
கொஞ்சமும் தயக்கமின்றி அக்கிரமத்திற்கு மேல் அக்கிரமமாக செய்த காரணத்தால் யூதர்கள் இறைவனின் சாபத்திற்கு மேல்
சாபத்தை சம்பாதித்தார்கள். குற்றப் பரம்பரை என்ற பெயரை பெற்றார்கள்.
இது யூத வேதங்களை சரியாக படிக்கிற யூதர்களுக்கு தெரியும்.
மதீனாவில் மூன்று யூதக் குழுக்கள் குடியேறிகளாக வந்து தங்கியிருந்தனர். வேதக்கார்ர்கள் என்ற பெயரை சொல்லிக் கொண்டு, தங்களை புனித இனமாக காட்டிக் கொண்டு மதீனாவிலிருந்து மக்களுக்கு வட்டிக் கடன் கொடுத்து அவர்களை மேலாதிக்கம் செய்து வந்தனர்.
யூதர்கள் வட்டிக் கொடுப்த்து எந்த அளவு மதீனாக்காரர்களை கட்டுப் பாட்டில் வைத்திருந்தார்கள் என்றால் மதீனாவில் ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகும் எனில் அப்பெண் அவளது குடும்பத்திற்கு கடன் கொடுத்திருக்கிற யூதனுக்கு முதலில் தன் உடலை தர வேண்டும். அதன் பிறகு தான் கணவனிடம் சேர வேண்டும் என்று இருந்தது.
نصت
المعاهدة على حرية ممارسة الدين لكل من المسلمين واليهود، وعدم الإكراه في الدين.
உன கொள்கை உனக்கு என் கொள்கை எனக்கு. யாரும் யாரையும் நிர்பந்தம் செய்யக் கூடாது.
·
التعاون الأمني:
اتفق
الطرفان على التعاون في الدفاع عن المدينة ضد أي عدوان خارجي، وأن يكونوا يداً
واحدة في حماية المدينة.
மதீனாவை பாதுகாப்பதில் ஒன்று பட்டு நிறபது
·
الاستقلال المالي:
أكدت
المعاهدة على استقلالية كل طائفة في إدارة شؤونها المالية الخاصة، وأن على اليهود
نفقتهم وعلى المسلمين نفقتهم.
அவரவர்களின் பொருளாதார தேவைகளை அவர்வரக்ளே பார்த்துக் கொள்வது
·
العدل والمساواة:
نصت
المعاهدة على العدل التام بين جميع الأطراف، وأن يكون هناك نصح ومساعدة متبادلة،
وأن لا يظلم أحد.
இரண்டு தரப்பும் நீதியை பராமரிக்கனும். ஒருவர் மற்றவருக்கு அநீதி இழைக்க் கூடாது.
·
مرجعية واحدة:
في
حالة النزاع، تم الاتفاق على أن تكون المرجعية لله وللنبي محمد صلى الله عليه
وسلم.
ஏதேனும் சச்சரவு எழும் எனில் முஹம்மது நபியின் தீர்ப்பை ஏற்பது.
·
الحفاظ على الحقوق:
تم
التأكيد على حفظ حقوق كل طرف، وعدم التعرض لظلم أو إيذاء أي طرف من قبل الطرف
الآخر.
ஒருவர் மற்றவரின் உரிமைகளை பாதுகாப்பதாக உறுதியேற்றுக் கொள்ளுதல்
·
علاقات حسن الجوار:
نصت المعاهدة على حسن الجوار والتعاون بين المسلمين
واليهود، وعدم الإضرار ببعضهم البعض
ஒருவருக்கு மற்றவர் ஒத்துழைப்பாக இருத்ததல்
உடன்படிக்கையை மிறி
செயல்பட்டதால் நபி
(ஸல்) அவர்கள் பனூ கைன்காவினரை அங்கிருந்து வெளியேறு மாறு உத்தரவிட்டார்கள்.
இதனால்
அவர்களும் மதீனாவிலிருந்து வெளியேற்றப்ப் பட்டனர்.
தாங்கள்
இறைவனின் செல்லப் பிள்ளைகள் என்ற என்னம் எத்தகைய குற்றத்தையும் துணிந்து செய்கிற கொடூர
சிந்தனையை அவர்களுக்கு கொடுத்திருக்கிறது. அவர்களுக்கு எதிரான எந்த ஒரு சிறு எதிர்ப்பையும்
மிகப் பெரிய குற்றமாக கருதுகிற கர்வத்தையும் அவர்களுக்கு கொடுத்துள்ளது. கிட்டத் தட்ட
நம் நாட்டில் இருக்கிற பிராமணர்களிடம் முன்னர் இருந்தது போல.
அதனால் தான் இரண்டாம் உலகப் போரின் கால கட்ட்த்தில் ஜெர்மனியில் ஹிட்லர் 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்களை கொன்று குவித்தான். யூதர்களை கொலை செய்வதை மனித குலத்திற்கு செய்கிற உபகாரம் போல கருதி ஜெர்மனியர்கள் செயல்பட்டார்கள்.
ஒரு நாள் இரவு மூன்று யூதக் குழந்தைகள் தப்பி ஓடி வருகிறார்கள். ஒரு வீடு தெரிகிறது. அதன கதவை தட்டுகிறார்கள். ஒரு பெண் மணி கதவை திறக்கிறார். உதவி கேட்கிறார்கள். அந்த பெண்ணுக்கும் மூன்று குழந்தைகள் உண்டு. அந்த பெண் அவர்களை வீட்டிறுகுள் அழைக்கிறார். உபசரிக்கிறார். ஆறு குழந்தைகளுக்குமாக உணவு பரிமாறுகிறார்.
உணவு அருந்திய மூன்று யூதக் குழந்தைகளும் இறந்து விடுகிறார்கள். அப்பெண்மணி அவர்களது உணவி விஷத்தை கலந்திருந்தாள். பிறகு அம்மூவரின் பிணத்தையும் தனது வீட்டின் பின் புறமே புதைத்து விட்டு அந்தப் பெண்மணி சொன்னாள். நான் என் குழந்தைகளை காப்பாற்றி விட்டேன்.
இத்தனைக்கு காரணம் என்ன
இந்த திட்ட்த்திற்கு சியோனிஸம் என்று பெயர்
வைத்துக் கொண்ட்து.
இந்த திருட்டு யாரால் நடந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது.
அதனால் எந்த விசாரணையும் நடை பெறவில்லை.
1979ல் இஸ்ரேல் தன்னிடமிருக்கிற அணுகுண்டுகளை
ஒரு
வேளை இஸ்ரேல் ஈரானை தாக்குவதில் வெற்றி கண்டுவிட்டால் அதற்கடுத்த வளைகுடாவில் இனி இஸ்ரேல்
வைத்த்தே சட்டமாகிவிடும் என்பதை அவர்கள் யோசித்து பார்க்க வேண்டும். ஏனெனில் அரபு நாடுகள்
எதற்கும் இஸ்ரேலை எதிர் கொள்கிற தைரியம் இருக்க வில்லை. அவற்றில் எகிப்து ஜோர்டான்
ஐக்கிய அரபகம் உள்ளிட்ட பல நாடுகள் இஸ்ரேலுடன் பகிரங்கமாக உறவு கொண்டுள்ளன. அவை இஸ்ரேலிடமிருந்து
தங்களது அரசுகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற பயத்திலேயே உறவு கொண்டுள்ளன.
لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا
الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا..}
நபிகள் நாயகம் (ஸ்ல) அவர்களின் ஒரு எச்சர்க்கை இருக்கிறது.
لا يظهر المهدي
حتى يزول ملك العرب
கடந்த வாரத்தில் கனடாவில் நடை பெற்ற ஜி7 மாநாட்டிலிருந்து இடையிலேயே
வெளியேறிய அவர் இரான் மக்கள் தஹ்ரானை காலி செய்யுங்கள் என்று சொல்லி விட்டுச் சென்றார்.
அதே போல இஸ்ரேல் இரான் போர் நிறுத்தம் மட்டுமல்ல அதற்கு மேல் ஈரானின் அரசியலை மாற்ற
போகிற நடவடிக்கையில் ஈடுபடப் போவதாகவும் தன்னிச்சையாக அறிவித்திருந்தார்;
ஈரான் நாடு கூறுவது போல அவரது பேச்சுக்கள் அபத்தமாக இருக்கின்றன.
அந்த அபத்தததை அவர்கள் அவருக்கு உணர்த்தி யிருக்கலாம்.
அவருக்கு முந்தைய குடியரசுக் கட்சியின் தலைவர்கள் புஷ் ஜார்ஜ் புஷ் ஆகியோரின் நடவடிக்கைகள் அமெரிக்கவுக்கு இறுதியில் எத்தகைய இழிவை தந்தன என்பதை அவருக்கு எடுத்துரைதிருக்கலாம். ஈரான் நாடு கூறுவது போல அவரது பேச்சுக்கள் அபத்தமாக இருக்கின்றன.
இரண்டு வாரங்கள் பொறுத்திருந்திருந்து பார்க்கப் போவதாக இப்போது டிரம்ப அறிவித்திருக்கிறார்.
அந்த அளவுக்கு அது உலகிற்கு நல்லது.
இஸ்ரேல் ஒரு போதும் அமைதியாக இருக்காது உலகை
அமைதியாக இருக்க விடாது இதை உலகம் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்ரேலின் பேச்சுக்கு உடன்பட்டால்
உலகில் நித்தமும் யுத்தம் தான். அழிவு தான் நடக்கும்.
ஒரு சண்டை நடக்கிற போது நீதியின் பக்கத்தில் உறுதியான துணையாக நிற்க
வேண்டும் அதே நேரத்தில் தக்குதல் நடவடிக்கைகளில் உற்சாகம் காட்டக் கூடாது. சமாதனம்
நிலவ்வே ஆசைப்பட வேண்டும்.
எல்லாம் வல்ல இறைவனிடம் அதிகாரத் திமிரில் ஆயுதங்களின் பலத்தில் தொடர்ந்து அடாவடித்தனம் செய்கிற இஸ்ரெலின் அக்கிரமத்தை தடுத்து நிறுத்துவானாக!
பாதிப்புக்குள்ளான மக்களுக்கு ஆறுதல் தருவானாக!
உலக் நாடுகளின் தலைவர்களை நேர்மையாக சிந்திக்க வைப்பானாக!
நீதி நிலைக்கவும் அநீதி அழியவும் இந்த யுத்த்த்தை கடைசி காரணமாக
ஆக்குவானாக!