வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Tuesday, February 24, 2026

 இப்னு பதூதா

 

قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانظُرُوا كَيْفَ بَدَأَ الْخَلْقَ ۚ ثُمَّ اللَّهُ يُنشِئُ النَّشْأَةَ الْآخِرَةَ ۚ إِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ (20)

 

قال الإمام الغزالي رحمه الله: من كان في سفره مطلبه العلم والدين، أو الكفاية للاستعانة على الدين، كان من سالكي سبيل الآخرة،

 

இந்த காலம் வியப்பூட்டும் பயணங்களை பிரபலப் படுத்தும் காலம்.

 

அன்றும் இன்றும் உலகை வியப்பூட்டிய பயணி

 பலர் உண்டு – பதூதாவின் சிறப்பு

 602 – 6664 யுவான் சுவாங் 17 வருடம் –பெளத்த நூல்களை கண்டு பிடிக்க – வயது 29  17 ஆண்டுகள்  6,000 மைல்கள்

 மார்க்கோ போலோ 1254 1324 இத்தாலி வணிகப் பயணி 17 வயது –

சீனாவில் 20 வருடங்கள் ஒரு நகரில் தங்கிய பிறகு பயணம்

 பதூதா பயணங்கள் ஏறத்தாழ 30 ஆண்டுகள்

அறியப்பட்ட இசுலாமிய உலகம் முழுவதும்

 

 வடக்கு ஆப்பிரிக்காமேற்கு ஆப்பிரிக்காதெற்கு ஐரோப்பாகிழக்கு ஐரோப்பாமத்தியக் கிழக்குஇந்தியத் துணைக் கண்டம்மத்திய ஆசியா தென்கிழக்கு ஆசியாசீனா ஆகிய நான்கு திசைகளிலும்

 

முன் சென்றவர்களை காட்டிலும் பயணம் சமகாலத்தவரான மார்க்கோ போலோவும்  வை  காட்டிலும் நான்கு மடங்கு அதிகமானது.

 

44 நாடுகள் 11000 நாட்கள், 75,000 மைல்கள் 121000  கீமி  நீண்ட பயணம் செய்துள்ளார்.

 

60  அரசர்கள் – பன்னூறு பிரமுகர்கள் – சுமார் 2000 பெயர்கள்  

 

உலகம் தோன்றியது முதல் நீராவிக் கப்பல் வரும் வரை இவ்வளவு தூரம் பயணம் செய்தவர் வேறெவரும் இல்லை. (களஞ்சியம்)

 

 

தான் சென்ற நாடுகளைப் பற்றியும் துல்லியமாக தனது நினைவுகளைத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார்.

 

பயணத்தின் சிறப்பு  இப்னு பதூதார் மக்களை படிக்க புறப்பட்டடார்.

 

முஹம்மது பின் பதூதா مُحَمَّدٌ بْنُ عَبْدِ ٱللّٰهِ

تسمّى باسم أمه بطوطة وهي في الأصل فطومة

 

 واللقب «ابن بطّوطة» هو لقب أطلقه الفَرَنجة على محمد بن عبد الله الطنجي،

 

703 ஹிஜ்ரீ –

في عائلة من القضاة

 

 

மொரோக்கோவில் உள்ள தஞ்ஞா எனும் சிற்றூரில் பிறந்தார்.

சிறப்பான கல்வி

21 வயதில் ஹஜ்ஜு பயணம் 1325 – 1349

கஃபாவை பெருமானாரை காணும் ஆவலில்

"من طنجة مسقط رأسي" يوم الخميس 2 رجب 725 هـ / 1324م " معتمدا حج بيت الله الحرام وزيارة قبر الرسول عليه أفضل الصلاة والسلام، منفردا عن رفيق آنس بصحبته، وراكب أكون في جملته، لباعث على النفس شديد العزائم، وشوق إلى تلك المعاهد الشريفة

 

وفارقت وطني مفارقة الطيور للوكور، وكان والداي بقيد الحياة فتحملت لبعدهما وَصَباً، ولقيت كما لقيا نَصَباً

 

 

வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் ஒவ்வொரு கற்பனையான பகுதியிலும் இருந்தார்,  

 

மூச்சு திணறுகிறது.

 

ஆப்பிரிக்காவின் வடக்கு விளிம்பில் டான்ஜியரிலிருந்து முதலில் அலெக்ஸாண்ட்ரியாவுக்குப் பயணித்தார்; பின்னர் கெய்ரோவில் தங்கினார்; பாலஸ்தீனம், அலெப்போ மற்றும் டமாஸ்கஸ் வழியாக புனித மெக்காவை அடைந்தார்.

 

எனது பயணத்தின் சிலிர்ப்பை நான் கண்டுபிடித்தேன்,

 

நகரங்கள் மற்றும் ராஜ்யங்களின் பெயர்கள் தொடர்ந்து உருண்டு கொண்டே இருக்கின்றன:

 

பஸ்ரா - பாக்தாத், இஸ்ஃபஹான், ஷிராஸ்; பின்னர் செங்கடலில் பயணம் செய்து ஏடன் சென்று, மொம்பாசா அருகே ஆப்பிரிக்க கடற்கரையை அடைந்தார்.

 

இரண்டாவது ஹஜ்

 

பிறகு, அவர் உஸ்பெக்கிஸ்தான் ரஷ்யாவின் வடக்கு கான்ஸ்டான்டினோப்பிளுக்குச் செல்கிறார்;

புகாரா, குராசன் மற்றும் காபூலை நோக்கி நகர்ந்து, இந்து குஷ் நதியைக் கடந்து இந்தியாவை அடைகிறார்.

 

முகமது பின் துக்ளக்கால் ஆளப்பட்டது

 

இங்கு ஏழு ஆண்டுகள் தங்கியிருந்தார்,

2 ஆண்டுகள் காஜி

 

ஒரு இளவரசர் சம்பளத்தை வழங்கினார்வருடம் 5 ஆயிரம் தீனார். அப்போது ஒரு குடும்பத்திற்கு 5 மாதம் 5 தீனார் போதுமாக இருந்தது.

 

துக்ளக் தனது எதிரிகளை ஒழிப்பதற்காக படையோடு டெல்லியை விட்டுச் சென்ற நாட்களில் மொத்த நீதி நிர்வாகமும் இபின் பதூதாவிடமே இருந்தது. அவர் இஸ்லாமிய சட்டங்களை இயற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளை அளித்தார்.

7 ஆண்டுகளில் தென்னிந்திய பயணம்

 

 

துக்ளகக்கின் கோபம் வீட்டுக்காவல்

 

حسبنا الله 33 ஆயிரம் கூறி தப்பித்தார்

 

5 நோன்பு

 

சீனாவிற்கு தூது போக உத்தரவிட்டார்.

 

கோழிக்கோடு அருகே பாய்மரக் கப்பல் அழிக்கப்பட்டது  அன்பளிப்புகள் அனைத்தும் கவிழ்ந்தன.

 

மனம் தளராமல், வங்காளம், கம்போடியா, சுமத்ராவைத் தொட்டு, இறுதியில் சீனாவில் தரையிறங்கினார்.

 

திரும்பும் பயணத்தில் மாலத்தீவுகள் மற்றும் இலங்கைக்குச்  சென்றார்.  

 

இறுதியாக அவர் மொராக்கோவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பியபோது, ​​தனது தந்தை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதைக் கண்டார்.

 

 

 

அனுபவங்கள்

ஊரின் ஆட்சியாளர்கள் – தரம் \

மக்கள் வாழ்க்கை தரம்

அதில் கண்ட ஆச்சரியங்கள்

தனக்கேற்பட்ட அனுபவங்கள்

 

நான்கு ஹஜ்

 

காபாவை வெறும் காலுடன் சுற்ற முடியவில்லை

 

1327 பகுதாது பயணம் பெரிய குளியல் அறை வெந்நீர் தண்ணீர் தயாராக இருந்தது

மூன்று துண்டுகள். குளிக்க – மாற்றாக – துடைத்துக் கொள்ள –

குளியலை மக்கள் ஒரு கொண்டாட்டமாக மேற்கொண்டனர்

நாடெங்கும் ஒரே சீராக இருந்தது

 

لولا وجود مشهد الإمام أبي حنيفة ومدرسته لكانت المنطقة اندثرت وزالت بعد سقوط بغداد ودخول هولاكو كما اندثرت مناطق عديدة منها

.

பசராவில் உஸ்மான் ரலியல்லாஹு கொல்லப்பட்ட குர்ஆன் அடையாளம் பார்த்தேன்

 

சிரியாவில் சர்மின் என்கிற ஊரில் 10 என்று சொல்ல மாட்டார்கள் 9 1 என்று சொல்வார்கள்

 

குவாரி ஸ்ம் நாட்டில் தொழ வராதவர்களுக்கு சவுக்கடி கொடுக்கப்படும் அதற்கான ஒரு சவுக்கு பள்ளிவாசலில் இருந்தது 5 ஒரு காசுகள் அபராதம் விதிக்கப்பட்டது

 

அல்காத் எனும் ஊரில் காஜி ஆளுநரை சந்திக்க சொன்னார்.  முகமது அல்கி வகி மறுத்தார். ஆளுநர் வந்து சந்தித்தார்

 

துக்ளக் முன் கோபி – கடும் தண்டனை – வித்தியாசமான தண்டனை –

கையை வெட்டி காலில் தைத்து விடு

ஆலிம் ஒருவருக்கு தாடியில் ஒவ்வொரு மயிரையும் பிடுங்க உத்தரவு

 

உடன்கட்டை ஏறும் வழக்கத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக கண்டதாக கூறினார் குதிரையிலிருந்து கீழே விழுந்து விட்டதாகவும் கூறினார்

 

மாலத்தீவு

அந்த நாட்டை கதீஜா என்ற பெண் ஆட்சி செய்துவந்தார். அவருடைய கணவர் ஜமாலுதீன் மந்திரிகளுள் ஒருவராக இருந்தாலும் ஆட்சி முழுவதையும் கதீஜாவே கவனித்தார்

 

வீடுகள் மரத்தாலானவை. காய்ந்த ஓலையில் செய்யப்பட்ட வளைந்த

ஆணியால் எழுதுகின்றனர், காகிதத்தை குர்ஆன், ஹதீஸ் எழுத மட்டும் பயன்படுத்துகின்றனர்.

 

ஆண்கள் இடுப்பில் ஒரு துணியும் உடம்பில் ஹஜ்ஜில் அணிவதுபோல்

ஒரு துணியும்தான் அணிகிறார்கள்.

 

அவர்கள் சிலர் தலைப்பாகையுடன் இருக்கின்றனர்.

சிலர் கைக்குட்டையைக் கட்டிக் கொள்கின்றனர். பெண்களைப் பொருத்தவரை இடுப்பிலிருந்து கால்வரை நீண்ட ஆடையைத் தவிர வேறு இல்லை. திறந்த மேனியாக இருக்கின்றனர்.

 

 

மாலத்தீவில் காஜி

 

நிகாஹ் முத் அத்

பெண்கள் மேலங்கி அணியும் உத்தரவு

 

தென்னிந்தியாவில் ஹனோவர் என்கிற ஊரில் பெண்கள் அனைவரும் ஆபிஸ்கள் 13 பெண் மதரசாக்கள்

 

مكث مدة في جنوب الهند تحت حماية السلطان جمال الدين

 

தமிழ்நாட்டில் பக்தன் என்கிற ஊரில் கல் பள்ளிவாசல் 30 பக்கீர்கள் ஒருவரிடம் சிங்கம் ஒருவரிடம் மான்.  மன்னர் கியாசுதீன் சந்தித்தேன் பெரிய பட்டினமாக இருக்கலாம்

 

வெற்றிலைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்

 

மலேசியாவில் ஊழியர்கள் எஜமானருக்கு மிகவும் விசுவாசமானவர்களாக இருந்தனர் எஜமானர் உத்தரவிட்ட உடன் தன் வாளால் தன்னையே வெட்டிக் கொண்டார்

 

சீனாவில் அரபு முஸ்லிம்களை பார்த்ததாக கூறுகிறார்

 

 

பயணம்

முதல் பயணம் 24 ஆண்டுகள் 1325- 1349

1352 சஹாரா பயணம்

1354 ஸ்பெயின்

 

ரிஹ்லா என்று பெயரிடப்பட்ட இப்னு பட்டுடாவின் கணக்கு

 

تُحفة النُّظار في غرائب الأمصار وعجائب الأسفار] المعروف أيضاً باسم رحلة ابن بطوطة 

 

أمر السلطان أبو عنان فارس المريني بتدوين هذه الرحلة واختار لذلك فقيها أندلسيا التحق ببلاط بني مرين وهو ابن جزي الكلبي، وكان إملاؤها بمدينة فاس سنة 756 هـ.

 

 

அறிவைத்தேடிச் செல்வது மனிதனின் முதற்கடமையாகும். எனது பயணம் முழுவதுமே அறிவைத்தேடி நான் மேற்கொண்ட முயற்சிகளே

 

இபின் பதூதா தனது வயதான காலத்தில் தான் கண்டும் கேட்டும் அறிந்திருந்த விவரங்களை இரண்டு வருட காலம் தினமும் அரச சபையில் தெரியப்படுத்தினார். இபின் சுஜாயி அவற்றைக் குறிப்புகளாக எடுத்துத் தொகுத்து நீண்ட பயண நூலாக்கி அதற்கு புத்தக வடிவம் கொடுத்துள்ளார்.

 

இபின் பதூதாவின் பயணக் குறிப்புகள் மூன்று தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. 

 

ஒரு சிறப்பான் பயணி எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுப்பவர்

தானும் சிறந்து அவ்வூர் மக்களையும் சிறப்பிக்கனும்.

 

உலகை சுற்றும் பயணமும் மறுமைக்கான பயணமே. நோக்கம் சிறந்ததாக இருக்கும் போது

 

قال الإمام الغزالي رحمه الله: من كان في سفره مطلبه العلم والدين، أو الكفاية للاستعانة على الدين، كان من سالكي سبيل الآخرة،

 

வியாபாரம் சுற்றுலா நோக்கிற்காக செல்லும் போது கூட அறிவை வளர்த்துக் கொள்ளல் நல்லது.

 

தொழுகையை விட வேண்டாம். குறைத்து சுருக்கி தொழலாம்

 

كان من هديه صلى الله عليه وسلم في سفره الاقتصار على الفرض، ولم يحفظ عنه صلى الله عليه وسلم أنه صلى سُنَّة الصلاة قبلها ولا بعدها، إلا ما كان من الوتر وسنة الفجر، فإنه لم يكن ليدعهما حَضَرًا، ولا سَفَرًا.