சமீபத்தில் இந்துத்துவ அமைப்பைச் சார்ந்த ஒருவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி கேவலமாக எழுதி இவரை எல்லாம் பின்பற்ற முடியுமா என்று ஒரு கேள்வி எழுப்பியிருந்தார்.
இவ்வாறு எழுதியவர்
ஒரு போதை ஆசாமி என்பதும் அவருடைய ஊருக்குள் மரியாதை ஏதுமற்றவர் என்பதும் தெரியவ்ந்துள்ளது.
அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
நமக்கேறபடுகிற
வியப்பு என்ன வெனில் ?
இவரும் இவரைப்
போன்ற இந்துத்துவ போதர்கள் பலரும் இந்த அளவுக்கா
பைத்தியங்களாகவும் முட்டாள்காளாக இருப்பார்கள்?
இந்த உலகில் முஹம்மது
(ஸல்) அவர்களைப் போல பல கோடி மக்களால் அதுவும் ஆயிரமாண்டுகளாக பின்பற்றுகிடுகிற தலைவர்
யாரும் உண்டா?
அமெரிக்காவைச்
சார்ந்த அறிஞர் மைக்கேல் ஹார்ட் இந்த உலகில் மனிதன் தோன்றிய காலத்திலிருந்து இது வரை
வாழ்ந்த மனிதர்களில் முஹம்மது நபி (ஸ்ல) அவர்கள் தான் அதிக செல்வாக்குச் செலுத்திய
மனிதர் என்று ஆய்ந்தறிந்து கூறியுள்ளார்.
பின்பற்றுதலுக்கு
தகுதியான மனிதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அளவுக்கு இந்த உலகில் வேறு யார் இருக்கிறார்
என்று மனித சமுகம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கொரோனோ காலத்தில்
நோய்த்தொற்றுக்கு ஆளாகி இறந்த மனிதர்களை அடக்கம் செய்ய அவருடைய உறவினர்களே கூட முன்
வரவில்லை.
பிணங்களை ஆற்றோரங்களிலும்
நடுத்தெருக்களிலும் வீசி விட்டுச் சென்றார்கள்.
நமது நாட்டுக்கு
சமீப காலத்தில் ஏற்பட்ட சோதனைகளில் மிகப் பெரும் சோதனை அது.
அத்தகை சூழ்நிலையில்
இறந்து போனவர்களை அடக்கம் செய்வதில் நாடுமுழுக்க முன்னின்று காரியமாற்றியவர்கள் முஸ்லிம்கள்.
எந்த முஹம்மதை
பின்பற்ற முடியுமா என்று இந்ததுத்துவா சக்திகள் கேள்வி கேட்கின்றார்களோ அந்த முஹம்மதை
(ஸல்) பின்பற்றித்தான் இன்றைய முஸ்லிம்கள் இந்த மகத்தான பணியில் சளைக்காமல் இறங்கினார்கள்.
மதீனாவின் தொடக்க
காலத்தில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒருவர் மரணப்படுக்கையில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டாலே
அவரது வீட்டிற்கு சென்று விடுவார்கள். தல்கீக்
சொல்லிக் கொடுப்பார்கள்
ن أبي سعيد الخدري رضي الله عنه : أن رسول الله صلى
الله عليه وسلم قال :[ لقنوا موتاكم : لا إله إلا الله
சகராத் நிலையில் இருப்பவருக்கு அருகிலேயே இருக்கும் பெருமானார் (ஸல்) அவர்கள் அவர் இறந்து விட்டால் அவரது கண்களை மூடிவிடுவார்கள்.
ما رواه مسلم : أن النبي صلى الله عليه وسلم دخل
على أبي سلمة رضي الله عنهما ، وقد شق بصره فأغمضه ثم قال : [ إن الروح إذا قبض
تبعه القصر
நெற்றி வியர்க்க மரணிப்பவர் முஃமின் என்றார்கள்.
.இறந்தவரை அடக்கம் செய்த பிறகு அவருக்காக துஆ செய்த பிறகே பெருமானார் தனது வீட்டிற்கு செல்வார்கள்.
عن أبي هريرة رضي الله عنه: (أن امرأة سوداء كانت
تقم (تنظف) المسجد ـ أو شاباً ـ ففقدها رسول الله صلى الله عليه وسلم، فسأل عنها ـ
أو عنه ـ فقالوا: مات (ماتت) قال: أفلا كنتم
آذنتموني (أعلمتموني)، قال: فكأنهم صَغَّروا أمرَها (أو
أمرَه)، فقال: دُلُّوني على قبرها، فدَلُّوه، فصلى عليها، ثم قال: إن هذه
القبور مملوءة ظلمة على أهلها، وإن الله تعالى يُنوِّرُها لهم بصلاتي عليهم) راه مسلم.
ஒரு நபித்தோழர் நான் இறந்தால் எனது மரணச் செய்தியை பெருமானாருக்கு சொல்லி சிரமப்படுத்த வேண்டாம் என்று வஸிய்யத் செய்து விட்டார் என்றும் ஒரு செய்தி வரலாற்றில் உண்டு.
وَعَنْ
أَبي هَرَيرَةَ t أَنَّ رَسُولَ اللَّه ﷺ قالَ: يَقولُ اللَّهُ تَعَالَى: مَا
لِعَبْدِي المُؤْمِنِ عِنْدِي جَزَاءٌ إِذَا قَبضْتُ صَفِيَّهُ مِنْ أَهْلِ
الدُّنْيَا ثُمَّ احْتَسَبهُ إِلاَّ الجَنَّة رواه البخاري
ஒரு ஜனாஸாவிற்கு செய்யும் இறுதிக் கடமைகளுக்கு இப்படி
உற்சாகப்படுத்திய தலைவர் இந்த உலகில் வேறெவரும் இல்லை.
ஒரு மய்யித்தை
குளிப்பாட்டி, அப்படி குளிப்பாட்டும் தோறு தெரியவரும் செய்திகளை பிறரிடம் சொல்லாமல்
தவிர்த்தால் நாற்பது பாவங்கள் அல்ல; பாவங்கள் அனைத்தும் நாற்பது தடவை மன்னிக்கப்படும்.
ஒருவருக்காக குழி
வெட்டி அதில் அவரை மறைப்புச் செய்தால் இறந்தவருக்காக நிரந்தர வீடு கட்டிக் கொடுத்த
நன்மை கிடைக்கும்.
யார் குளிப்பாட்டலாம்
என்றும் பெருமானார் (ஸல்) அவர்கள் சொல்லிக் கொடுத்தார்கள்.
எனக்கு முன்னால்
நீ மரணித்தால் உன்னை நான் குளிப்பாட்டுவேன் என்று பெருமானார் ஆயிஷா ரலி அவர்களுக்கு
வாக்கு கொடுத்தார்கள்
وعن عائشةَ رضي الله عنها: أنَّ النبيَّ ﷺ قال لها: لو متِّ قبلي لغَسَّلْتُكِ .. رواه أحمد, وابن ماجه, وصحَّحه ابن حبَّان.
இதனடிப்படையில் தன்னை குளிப்பாட்ட அலி ரலி க்கு வஸிய்யத் செய்தார் அன்னை பாத்திமார் ரலி
அதிக விலைக்கு
கஃபனாடை வாங்க வேண்டாம். அது வீண்
وعن عليٍّ t قال:
سمعتُ النبيَّ ﷺ يقول: لا تُغالوا في الكَفَنِ, فإنَّه يُسْلَبُ سريعًا. رواه أبو داود.
இஸ்லாமிய வரலாற்றில்
நெஞ்சை உலுக்கும் ஒரு நிகழ்வு.
ஹம்ஸா ரலி அவர்கள்
உஹது களத்தில் கொல்லப்பட்ட போது அவர்களை கபனிட போதிய துணி இருக்க வில்லை. சுபைர் ரலி
அவர்களின் தாயார் இரண்டு துணிகளை கொண்டு வந்து கொடுத்தார்கள். அதை கொண்டு சென்ற சஹாபாக்கள்
ஹம்ஸா ரலி க்கு அருகிலேயே மற்றொரு அன்சாரி சஹாபி கபனுக்கு துணியின்றி ஷஹீதாகி இருப்பதை
கண்டார்கள். இருக்கிற இரண்டில் இருவரை கபனிட்டார்கள்.
وروى الإمام أحمد في مسنده من حديث الزبير بن العوام قال: «لَمَّا
كَانَ يَوْمُ أُحُدٍ أَقْبَلَتِ امْرَأَةٌ تَسْعَى، حَتَّى إِذَا كَادَتْ أَنْتُشْرِفَ عَلَى الْقَتْلَى،
قَالَ: فَكَرِهَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ
تَرَاهُمْ، فَقَالَ: «الْمَرْأَةَ
الْمَرْأَةَ»، قَالَ الزُّبَيْرُ: فَتَوَسَّمْتُ أَنَّهَا
أُمِّي صَفِيَّةُ، قَالَ: فَخَرَجْتُ أَسْعَى إِلَيْهَا،
فَأَدْرَكْتُهَا قَبْلَ أَنْ تَنْتَهِيَ إِلَى الْقَتْلَى، قَالَ: فَلَدَمَتْ فِي صَدْرِي، وَكَانَتِ امْرَأَةً جَلْدَةً، قَالَتْ:
إِلَيْكَ لَا أَرْضَ لَكَ، قَالَ: فَقُلْتُ: إِنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم عَزَمَ عَلَيْكِ، قَالَ: فَوَقَفَتْ وَأَخْرَجَتْ ثَوْبَيْنِ مَعَهَا،
فَقَالَتْ: هَذَانِ ثَوْبَانِ جِئْتُ بِهِمَا لِأَخِي حَمْزَةَ، فَقَدْ بَلَغَنِي
مَقْتَلُهُ فَكَفِّنُوهُ فِيهِمَا، قَالَ: فَجِئْنَا بِالثَّوْبَيْنِ لِنُكَفِّنَ
فِيهِمَا حَمْزَةَ، فَإِذَا إِلَى جَنْبِهِ رَجُلٌ مِنَ الأَنْصَارِ قَتِيلٌ، قَدْ
فُعِلَ بِهِ كَمَا فُعِلَ بِحَمْزَةَ، قَالَ: فَوَجَدْنَا غَضَاضَةً وَحَيَاءً أَنْ
نُكَفِّنَ حَمْزَةَ فِي ثَوْبَيْنِ، وَالأَنْصَارِيُّ لَا كَفَنَ لَهُ، فَقُلْنَا:
لِحَمْزَةَ ثَوْبٌ، وَللِْأَنْصَارِيِّ ثَوْبٌ
فعن أبي هريرة رضي الله عنه، أن رسول
الله صلى الله عليه وآله وسلم قال: «مَنِ اتَّبَعَ جَنَازَةَ مُسْلِمٍ إِيمَانًا
وَاحْتِسَابًا، وَكَانَ مَعَهُ حَتَّى يُصَلَّى عَلَيْهَا وَيُفْرَغَ مِنْ
دَفْنِهَا، فَإِنَّهُ يَرْجِعُ مِنَ الأَجْرِ بِقِيرَاطَيْنِ؛ كُلُّ قِيرَاطٍ
مِثْلُ أُحُدٍ، وَمَنْ صَلَّى عَلَيْهَا ثُمَّ رَجَعَ قَبْلَ أَنْ تُدْفَنَ؛
فَإِنَّهُ يَرْجِعُ بِقِيرَاطٍ» أخرجه الشيخان.
முஹம்மது நபி
(ஸ்ல) அவர்கள் இப்படி பண்படுத்திய சமூகம் தான் இன்று உலகிலேயே மரணங்களை நல்லடக்கம்
செய்வதில்
அச்சப்படாது,
அறுவெறுக்காது,
அலட்சியம் காட்டாது.
பாடுபடுகிறது.
இவரையா பின்பற்றுவது
என்று கேட்பவர்கள் யோசிக்க வேண்டும். இவரை விட வேறு யாரை பின்பற்றுவது.
நபி (ஸல்) அவர்கள்
ஐந்து பேருடைய கப்ரில் இறங்கி அவர்களை அடக்கம் செய்திருக்கிறார்கள்.
1. 1) மக்காவில் கதீஜா ரலி அவர்களுடைய கப்ரில் இறங்கி பெருமானார் அவரை
அடக்கம் செய்தார்கள்.
2
2.
عبد الله المزني ذو البجادين இரண்டு போர்வைக்கார் என்று பெருமானார் அழைக்கப்பட்ட
சஹாபி. அவர் ஒரு எதீம் .அவருடைய உறவுக்கார பெண்மணியான ஒரு செல்வச் சீமாட்டியிடம் வளர்ந்து
வந்தார். அவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்ட போது அவரிடமிருந்த அனைத்தையும் பிடுங்கிக் கொண்ட
அவருடைய குடும்பத்தினர். ஒரு முரட்டு ஆடையை மட்டும் அவருக்கு கொடுத்து துரத்தி விட்டனார்.
அதுவே பிஜாத். அந்த முரட்டு ஆடையை இரண்டாக கிழித்து வேட்டியாகவும் மேல் துண்டாகவும்
அணிந்து கொண்டு பெருமானாரிடம் வந்து சேர்ந்தார். தன்னுடைய பெயரை அப்து உஸ்ஸா என்று
கூறினார். நீ அப்துல் உஸ்ஸா அல்ல. அப்துல்லா துல் பிஜாதைன் என்று பெருமானார் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். தபூக் யுத்தத்தின் போது அவர் வபாத்தானார். அவருடைய கபருக்குள்
பெருமானார் (ஸல்) அவர்கள் இறங்கினார்கள் . அபூபக்கர் உமர் ரலி ஆகியோர் துணையாக இருந்தனர்.
பெருமானார் (ஸல்) அவர்கள் மேலே ஏறிய பிறகு அவ்விருவரும் அடக்கம் செய்யும் பணியை முடித்தனர்.
இந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்த அப்துல்லாஹ்
பின் மஸ்வூத் ரலி கூறினார். நான் அந்த பிரேதமாக இருந்திருக்க கூடாதா என நான் ஆசைப்பட்டேன்.
தன்னுடைய
60 வயதில் பிறந்த தனது மகனார் இபுறாகீம் ரலி அவர்களை அடக்கம் செய்யவும் பெருமானார்
(ஸல்) அவர்கள் அவருடைய கப்ரில் இறங்கினார்கள்.
وقال: “اللهم إنه لم يخفَ عليك ما لَقيت أم رومان فيك وفي
رسولك”
இறைவா
உம்மு ரூமான் உனக்காகவும் உனது தூதருக்காகவும் சந்தித்தவை உனக்கு தெரியாத்து அல்ல.
இவர்
பெருமானாரின் பெரிய தந்தை அபூதாலிபின் மனைவி. பெருமானாரின் 8 வயதிலிருந்து பெருமானாரை
வளர்த்தவர். தன்னுடைய பிள்ளைகளை விட பெருமானார் மீது அதிக கரிசனம் காட்டியவர். .
நபி
(ஸல்) அவர்கள்ள கதீஜா அம்மாவிற்கு அடுத்த படியாக இரண்டாவதாக ஏற்றுக் கொண்ட பெண்மணி
11
ஆளாக இஸ்லாமில் இணைந்தவர்.
பெருமானார்
(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத்திற்கு உத்தரவிட்ட போது காலநடையாக மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த
முதல் பெண்மணி.
ஹிஜ்ரீ
4 ம் ஆண்டில் அவர் இறந்த போது பெருமானர் (ஸல்) அவர்கள் மிகவும் கவலையுற்றார்க: ஹதீஸ்களில்
வருகிறது. பெருமானாரின் சோகத்தை கண்டு சஹாபக்கள் ஏதோ அவர்களது தலைகளின் மீது பறவை உட்கார்ந்திருப்பது
போல மவுனமாக இருந்தார்கள். பெருமானார் (ஸல்) தனது சட்டையை கழற்றிக் கொடுத்து இதை கபனுடன்
வைத்து விடுங்கள் என்றார்கள்.
அவருக்காக
கப்ரை தோண்டும் பணியில் பெருமானார் (ஸல்) அவர்கள் ஈடுபட்டார்கள். கப்ரில் இறங்கினார்கள்.
அங்கு கொஞ்ச நேரம் படுத்துக் கொண்டார்கள். தனது இந்தச் செயல்களால் அந்த அம்மையாருக்கு
கப்ரின் வாழ்க்கை சிரம்மற்றதாக ஆகும் என்றார்கள்.
وروى ابن شبة عن جابر بن عبد الله قال: بينا نحن جلوس مع رسول الله صلى الله عليه وسلم إذ أتاه آت فقال: يا
رسول الله، إن أم علي وجعفر وعقيل قد ماتت، فقال رسول الله صلى الله عليه وسلم: قوموا إلى أمي، فقمنا وكأن على رؤوس من معه الطير، فلما انتهينا إلى الباب نزع قميصه فقال:
إذا غسلتموها فأشعروها إياه تحت أكفانها،
فلما خرجوا بها جعل رسول الله صلى الله عليه وسلم مرة يحمل، ومرة يتقدم، ومرة
يتأخر، حتى انتهينا إلى القبر فتمعك في اللحد ثم خرج فقال: ادخلوها باسم الله وعلى اسم الله، فلما أن دفنوها قام قائما فقال: جزاك الله من أم وربيبة خيرا، فنعم الأم ونعم الربيبة كنت لي، قال: فقلنا له أو قيل له: يا رسول الله لقد صنعت شيئين ما رأيناك صنعت
مثلهما قط، قال: ما هو؟ قلنا: نزعك قميصك وتمعكك في اللحد، قال: أما قميصي فأريد أن لا تمسها النار أبدا إن شاء الله تعالى، وأما
تمعكي في اللحد فأردت أن يوسع الله عليها في قبرها.
கட்டிய மனைவியை
சந்தேகப்பட்டு தீக்குளிக்கச் சொன்னான் ராமன் என்கிறது ராமாயணம்.
கட்டிய மனைவியை
நட்டாற்றில் விட்டுவிட்டு கண்டும் காணாமல் இருக்கிறார் இன்றைய மோடி
மாஷா அல்லாஹ் மிக அருமை அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக
ReplyDeleteAllah உங்கள் ஆயுல், ஆரோக்கியதில் barakath seivanaga முஸ்லிம் சமூகத்திர்கும் ,ஆலிம்களுக்கும் நிங்கள் செய்யும் இந்த சேவைகளை அல்லாஹ் அங்கிகரிபானாக 🤲
ReplyDeleteமாஷா அல்லாஹ்..
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDelete