இன்றைய சூழலில் ஆடை அணிவது அழகுக்கான அணிகளன்களை போட்டுக் கொள்வது என அலங்கார விவகாரங்களில் பலரும் இது எங்கள் சுதந்திரம் யாரும் கேள்வி எழுப்ப முடியாது என்ற ரீதியில் பேசி வருகிறார்கள்.
உண்மையில் இந்த பேச்சு போலித்தன்மானதாகும்.
ஏனெனில் ஆடையே அணியாமல் யாராவது தெருவில் நடந்தால் சாதாரணமாக எந்த நாட்டிலும் யாரும் அதை சுதந்திரம் என்று அனுமதிப்பதில்லை.
அதே போல உயர்தர சம்பளம் தரக் கூடிய பணிகளில் ஏன் பெரும்பாலான பணிகளில் குறிப்பிட்ட வகை ஆபரணம் தான் அணிய வேண்டும் குறிப்பிட்ட அலங்காரங்களை தான் செய்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனைகளை எந்த எதிர் கேள்வியும் இன்றி ஏற்றுக் கொள்கின்றனர்.
எந்த விமான கேப்டனாவது நான் சாதாரண உடையில் தான் வருவேன் அல்லது நான் அரை டவுசரில் தான் வருவேன் என்று சொல்ல முடியுமா ?
முடியாது ஏனெனில் கம்பணியின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டுத் தான் ஆக வேண்டும்.
கம்பனியின் நிபந்தனை போலத்தான் மதக் கோட்பாடுகளின் கட்டுப்பாடுகளும்
ஏற்றுக் கொண்டாக வேண்டியவையே ஆகும்.
இஸ்லாம் ஆடை அணிகலன்கள் விவகாரத்தில் சொன்ன கட்டுப்பாடுகள் மனம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவை களே ஆகும்.
அதற்கு நற் கூலி கிடைக்கும் உண்மையில் அதுவே சிற்ந்த நாகரீகமும் ஆகும்.
இஸ்லாம் அலங்கரித்துக் கொள்வதை வலியுறுத்துகிறது.
இஸ்லாமின் கட்டுப்பாடுகளுக்கு எதிரான சிந்தனையை – ஆபாச
– அல்லது கட்டுப்பாடில்லாத ஆசாபாச நடவடிக்கைகளை சைத்தானின் தூண்டுதல்கள் என எச்சரிக்கிறது. அது மக்களின் அந்தஸ்த்தை குறைத்து விடும் என எடுத்துக்
காட்டுகிறது.
يَا بَنِي آَدَمَ قَدْ أَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا
يُوَارِي سَوْآَتِكُمْ وَرِيشًا وَلِبَاسُ التَّقْوَى ذَلِكَ خَيْرٌ ذَلِكَ مِنْ
آَيَاتِ اللَّهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ (26) يَا بَنِي آَدَمَ لَا
يَفْتِنَنَّكُمُ الشَّيْطَانُ كَمَا أَخْرَجَ أَبَوَيْكُمْ مِنَ الْجَنَّةِ
يَنْزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوْآَتِهِمَا إِنَّهُ يَرَاكُمْ
هُوَ وَقَبِيلُهُ مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ إِنَّا جَعَلْنَا الشَّيَاطِينَ
أَوْلِيَاءَ لِلَّذِينَ لَا يُؤْمِنُونَ﴾
உடலை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்
தலைப் பறட்டையாக இருந்த ஒரு
சஹாபியை பார்த்து இவருக்கு சீப்பு இல்லையா என்று பெருமானார் கேட்டார்கள்.
وعن بهز بن حكيم عن أبيه عن جده قال: قلت يا رسول الله: عوراتنا ما نأتي منها وما نذر؟ قال: «احفظ عورتك إلا من زوجتك أو ما ملكت يمينك»، قال: قلت: يا رسول الله إذا كان القوم بعضهم في بعض؟ قال: «إن استطعت أن لا يرينها أحدٌ فلا يرينها»، قال: قلت يا رسول الله: إذا كان أحدنا خاليا؟ قال: «الله أحق أن يستحيا منه من الناس».
தொடை தெரிய ஆடை அணியக் கூடாது
ديث جرهد الأسلمي رضي الله عنه قال: مر رسول الله صلى الله عليه وسلم وعليَّ بردة وقد انكشفت فخذي فقال: «غط فخذك فإن الفخذ عورة» حسنه الترمذي،
ஆன்களுக்கு என்று குறிப்பான ஆடையை பெண்களும்
பெண்களுக்கான வற்றை ஆண்களும் அணியக் கூடாது.
تحريم تشبه الرجال بالنساء، وتشبه النساء بالرجال:
عن ابن عباس رضي الله عنه قال: «لعن رسول الله صلى الله عليه وسلم المتشبهين من الرجال بالنساء، والمتشبهات من النساء بالرجال»وقال: «أخرجوهم من بيوتكم ». قال: فأخرج النبي صلى الله عليه وسلم فلانًا، وأخرج عمر فلانًا»
பெண்கள் ஆண்களை
போல் பேண்ட் சர்ட் மட்டும் அணிவது தவிர்க்கப் பட வேண்டும். ஷால் அணிய வேண்டும். தலையை மறைக்க வேண்டும்.
சிறுமிகளை மார்க்க அடிப்படைக்கு எதிராக பழக்க கூடாது.
தகுதிக்கேற்ற ஆடை அணியலாம், அணியனும்
عن أبي الأحوص عن أبيه قال: أتيت النبي صلى الله عليه وسلم في ثوبٍ دونٍ، فقال: «ألك مالٌ؟» قال: نعم. قال: «من أيِّ المال؟» قال: قد آتاني الله من الإبل والغنم والخيل والرقيق. قال: «فإذا آتاك اللهُ مالًا فليُرَ أثرُ نعمته عليك وكرامته»
தற்பெருமையில் ஆடை தரையில் உரசுமளவு அணியக் கூடாது.
فروى أبو هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: «لا ينظر اللهُ يوم القيامة إلى من جرَّ إزاره بطرًا»، وعنه رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: «بينما رجلٌ يمشي في حُلة تُعجبه نفسه مرجلٌ جُمَّتهُ إذ خسف الله به فهو يتجلجل إلى يوم القيامة»،
கரண்டைக்கு கீழே ஆடை இருக்க கூடாது.
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «ما أسفل الكعبين من الإزار ففي النار»،
இப்போது பழைய பெல் பாட்டம் பேண்ட பழகம் அதிகரித்திருக்கிறது. லூசாக ஆடை அணிவது நல்லது தான். ஆனால் அது தரையில் உரசி நஜீஸ்களை சுமந்து செல்வதை மார்க்கம் ஏற்காது என்பதை இளைய சமுதாயம் புரிந்து கொள்ள் வேண்டும்.
வழமைக்கு மாற்றமான பிறரின் கவனத்தை கவர்வதெற்கென்றே ஆடை அணிவது. கூடாது.
. فعن ابن عمر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «من لبس ثوب شهرةٍ في الدنيا ألبسه الله ثوب مذلة يوم القيامة»
ஆண்கள் தங்கம் பட்டு அணியக் கூடாது
பட்டு வேட்டி பட்டு சட்டை அணிவது புதிய பேஷனாகி வருகிறது. முஸ்லிம்களிடமும் கூட திருமணம் போன்ற விசேசங்களில் மிக சகஜமாக இந்த எல்லை மீறப்படுகிறது
فعن علي بن أبي طالب رضي الله عنه قال: إن نبي الله صلى الله عليه وسلم أخذ حريرًا فجعله في يمينه، وأخذ ذهبًا فجعله في شماله ثم قال: «إنَّ هذين حرام على ذكور أمتي»،
وعن أنس رضي الله عنه قال: إن رسول الله صلى الله عليه وسلم قال: «من لبس الحرير في الدنيا لم يلبسه في الآخرة»،
وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم: «أنه نهى عن خاتم الذهب».
வெள்ளை வரவேபிற்குரியது.
سمرة بن جندب رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «البسوا من ثيابكم البياض فإنها أطهر وأطيب، وكفنوا فيها موتاكم»
ஆண்கள் சிவப்பு நிற ஆடைய தவிர்த்துக் கொள்லலாம் .
فعن عبد الله بن عمر بن العاص رضي الله عنهما قال: رأى رسول الله صلى الله عليه وسلم عليَّ ثوبين معصفرين فقال: «إن هذه ثياب الكفار فلا تلبسها».
பெண்கள் அலங்கரித்துக் கொள்ள அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள். மட்டுமல்ல அதற்கு அறிவுறத்தவும் பட்டுள்ளார்கள்.
அனுமதிக்கப் பட்ட தமது அலங்காரங்களை பெண்கள் உரியவருக்கே தவிர வெளிப்படுத்தக் கூடாது
وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آَبَائِهِنَّ…
ஒரு எதார்த்தமான உண்மை மிக முக்கியமாக கவனிக்க வேண்டும்.
தமது அழகை பிறரை கவரும் வண்ணம் வெளிப்படுத்தி நடக்கும் பெண்கள் தமது நிம்மதியை இழக்கிறார்கள்.
அனாவசியமான ஆபாசமான் பார்வைக்கு ஆளாகிறார்கள்.
சமூக அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் தேவைக்கு மேல் தன்னை அலங்கரித்துக் கொள்ளும் பெண் ஐ யம் அவைலபிள் என்று சொல்வதாகவே அர்த்தம் என்கிறார்கள்.
உருவப்படங்கள் மோசமான வார்த்தைகளை கொண்ட ஆடைகளை அணியக் கூடாது.
عن عائشة رضي الله عنها «أنها اشترت نُمرُقة فيها تصاوير، فقام النبي صلى الله عليه وسلم بالباب فلم يدخل، فقلتُ أتوب إلى الله مما أذنبت. قال: «ما هذه النمرقة؟» قالت: لتجلس عليها وتوسدها. قال: «إن أصحاب هذه الصور يعذبون يوم القيامة، يقال لهم أحيوا ما خلقتم، وإن الملائكة لا تدخل بيتًا فيه الصورة»،
தற்காலத்தில் இளைஞர்கள் பலரும் உருவப்படங்கள் உள்ள டீ சர்ட்டுகளை சகஜமாக அணிகிறார்கள் தலைவர்கள் புரட்சியாளர்க்ள் நடிகர்கள் ஆகியோரின் படங்களை அணிவதில் பெருமை கொள்கிறார்கள். இஸ்லாம் அதை ஏற்பதில்லை. மலக்குகளை தூர நிறுத்தும் செயல் என்று எச்சரித்தார்கள் பெருமானார் (ஸ்ல்) அவர்கள்.
டாட்டு
இஸ்லாம் மிக வன்மையாக காண்டித்துள்ள செயல் இது.
சபிக்கப்படுகிற செயல் பெரும்பாவங்களின் அடையாளம். எனவே இது பெரும் பாவங்களில் ஒன்று.
حديث عبد الله بن عمر رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: لعن الله الواصلة والمستوصلة والواشمة والمستوشمة. رواه البخاري.
عرف الإمام الذهبي -وغيره- الكبيرة بأنها: كل معصية فيها حدٌّ في الدنيا أو وعيد
في الآخرة باللعن أو العذاب ونحوهما.
டாட்டு இட்டிருப்பவர்கள் தவ்பா செய்யனும். இடையூறு இல்லாத வகையில் அதை அழிக்கனும்.
ويجب على من تعاطى هذا الفعل فاعلاً أو مفعولاً به أن يتوب إلى الله عز وجل، ويسارع من فعل به إلى إزالته إلا إذا خاف ضررا فاحشاً من الإزالة فيكتفي بالتوبة النصوح
வெள்ளி மோதிரம்
ஆண்கள் வெள்ளி மோதிரம் அணிந்து
கொள்ளலாம். தங்க மோதிரம் அணிவது ஹராம்.
வலது கையிலும் அணியலாம் இடது கையிலும் அணியலாம்.
கழுத்துக்கு கையுக்கு வெள்ளி
செயின் அணிவது கூடாது.
பலரும் ஆண்களுக்கு வெள்ளி கூடும்
என்ற நினைப்பில் வெள்ளி மைனர் செயின் வெள்ளி கை செயின் அணிந்திருக்கிறார்கள்.
இது கூடாது. வெள்ளி மோதிரம் மட்டுமே அணிந்து கொள்ள அனுமதி உண்டு.
ஸ்டைலுக்காகக் கையில் கயிறு கட்டிக்கொள்வது, காப்புகளை அணிவது, மற்றும் பாசி, பவளம் போன்ற மாலைகளாக இருந்தாலும் அவற்றை ஆண்கள் அணிவதைத் தவிர்த்திட வேண்டும்.
வெள்ளி மோதிரம் அணிபவர்களிலும் இது 'ராசிக்கல்' என்று சில கற்களை மோதிரத்தில் பதித்துக்கொண்டு இன்னின்ற கற்களுக்கு இன்னின்ன ராசி உண்டு என்றும் தவறான நம்பிக்கையில் சிலர் விளம்பரப்படுத்துவதையும் காண்கிறோம். இதற்கும் இஸ்லாத்திற்கும் துளியும் தொடர்பில்லை என்பதையும் கவனத்தில் கொள்க!
இத்தகைய நம்பிக்கைகள் நமது ஈமானை பாதித்து விடக் கூடும்.
صلَّى لنا رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم صلاةَ الصُّبحِ بالحُديبيَةِ في إِثْرِ سماءٍ كانت مِن اللَّيلِ فلمَّا انصرَف أقبَل على النَّاسِ فقال : ( هل تَدرونَ ماذا قال ربُّكم ) ؟ قالوا : اللهُ ورسولُه أعلمُ قال : ( قال : أصبَح مِن عبادي مؤمنٌ بي وكافرٌ فأمَّا مَن قال : مُطِرْنا بفضلِ اللهِ ورحمتِه فذلك مؤمنٌ بي كافرٌ بالكواكبِ فأمَّا مَن قال : مُطِرْنا بنَوْءِ كذا وكذا فذلك كافرٌ بي مؤمنٌ بالكواكبِ
செருப்பு
செருப்பணிந்து நடக்க மார்கக்ம் வலியுறுத்துகிறது.
إِنِّي أَنَا رَبُّكَ فَاخْلَعْ نَعْلَيْكَ ۖ إِنَّكَ بِالْوَادِ الْمُقَدَّسِ
حديث أبي هريرة رضي الله عنها قال: قال رسول الله صلى الله عليه وسلم: «إذا انتعل أحدكم فليبدأ باليمين، وإذا نزع فليبدأ بالشمال، ليكن اليمنى أولهما تُنعل وآخرهما تُنز
தலை வாறுதல் பரட்டை தலை கூடாது.
ورأى رجلًا عليه ثياب وسخة، فقال: «أما كان يجد هذا ما
يغسل به ثيابه».
وروى أبو هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: «من كان له شعرٌ فليكرمه».
பாதி தலை முடி வெட்டுதல்
عن ابن عُمر رضي اللَّه عنهُما قَالَ: "نَهَى رسُولُ اللَّه ﷺ
عنِ القَزعِ" متفق عَلَيْهِ.
2/1639- وعَنْهُ t قَالَ: رَأى رَسُولُ
اللَّه ﷺ صبِيًّا قَدْ حُلِقَ بعْضُ شَعْر رأسِهِ وتُرِكَ بعْضُهُ، فَنَهَاهَمْ
عَنْ ذَلِكَ وَقَال: احْلِقُوهُ كُلَّهُ، أَوِ اتْرُكُوهُ كُلَّهُ رواهُ أَبُو داود
أما حلق بعض شعر الرأس وترك البعض الآخر فإنه مكروه، لأنه من القزع المنهي عنه، قال الحافظ ابن حجر في الفتح: قال النووي: أجمعوا على كراهيته إذا كان في مواضع متفرقة إلا للمداواة، أو نحوها وهي كراهة تنزيه، ولا فرق بين الرجل والمرأة
ஆடை அணிகலன் ஆபரணங்கள் அணிவதிலும் நாம் முஸ்லிம் என்பது வெளிப்பட வேண்டும்.
மிக உறுதியாக சொல்வோம். இஸ்லாம் எதை அனுமதித்த்தோ அது வே கடைசி நாகரீகம். இஸ்லாம் எதை தடை செய்த்த்தோ அது எக்காலமும் அநாகரீகமே!