வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 20, 2012

ஒரு முக்கிய அறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்துவதாக நினைத்துக் கொண்டு முஸ்லிம்களின் ஆத்திரத்தை தூண்டும் நோக்கில் மற்றொரு காட்டூன் பிராண்ஸில் வெளியிடப்பட்டுள்ளது.

பிராண்ஸ் அரசிற்கு முறைப்படியான எத்ர்ப்பை இஸ்லாமி நாடுகள் கூட்டமிப்ப்ன் தலைவர் தெரிவித்துள்ளார்.


இத்தகைய கயவர்கள் தங்கள்து அடையாளட்த்தை வெளிப்படுத்துகிறார்க்ள் என்பதே இதன் பொருளாகும். அவர்கள் அதற்குரிய தக்க தண்டனையை பெறுவார்கள்.

நமது நபி (ஸல்) அவர்களை பின் பற்றுவதில் நாம் இன்னும் அக்கறையோடும் கவனத்தோடும் நடந்து கொள்வோம் என்பதே இந்த இழி பிறவிகளுக்கு நாம் தெரிவிக்கும் சரியான பதிலாகும்.


அதே நேரத்தில்  பெருமானாரை வெளிப்ப்படையாக பழித்துக் கூறும் எவரையும் முஸ்ல்ம் சமூகம் விட்டு வைக்காது . உங்களது கருத்தை உங்களது வழியில் தெரிவித்தீர்கள் எனில் எங்களது கருத்தை எங்க்ளது வழியில் தெரிவிப்போம் என்பதே முஹம்ம்து (ஸல்) அவர்கள் விசயத்தில் உலக முஸ்லிம்களின் முடிவாகும்.

முஹம்மது நபியை அவமத்திக்கும் செய்லை கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் ஏற்க முடியாது.     அதற்கான பின் விளைவு மோசமானதாகத்தான் இருகும். அது தாகத்தைபோல இயல்பான உணர்வின் வெளிப்பாடு என்று மேற்குலகம் எடுத்துக் கொள்ள வேண்டும்

மனித நல்லிணக்கத்த குலைக்கும் வகையில் செயல்படும் இத்தகைய சக்திகளுக்கு எதுவும் நேர்ந்தால்  குய்யோ முற்யோ என்று மேற்கத்திய உலகம் புலம்பக்கூடாது.. 

பெருமானாரை அவமதிக்கும் சக்திகளை நேரடியாக அணுக முடியாத சூழ்நிலைய்ல் வாழும் முஸ்லிம்கள் தங்க்ள்து பகுதியின் அமைதிக்கு பிரச்சினை எழாதவாறு கணடனத்தையும் வருத்தத்தையும் தெரிவித்தால் போதுமானது.

பெருமானார்ன் புகழை எந்தச் சக்தியாலும் ஒரு போதும் குறைப்படுத்த முடியாது.



No comments:

Post a Comment