வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 29, 2021

ஒலிம்பிக்கில் ஒரு புது ஒளி

இன்றைய உலகின் பிரபலமான ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகின்றன. உலகின் சுமார் 200 நாடுகள் பங்கேற்கிற 400 வகையான விளையாட்டுப் போட்டிகளின் பெரும் களம். இது. இதற்கு தரப்படுகிற அதிகப்படியான விளம்பரமும் இதற்காக செய்யப்படுகிற செலவுகளும் ஏராளம், சுமார் 13 ஆயிரம் வீர்ரகள் கலந்து கொள்ளும் இந்த பல இலட்சம் கோடி ரூபாய் செலவு பிடிக்க கூடியது.

இந்தப் போட்டியில் வெற்றி பெறக் கூடியவர்கள் தமது நாட்டிலும் உலகிலும் புகழ் வெளிச்சம் பெறுவார்கள்.

நமது நாடு இதுவரை ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.

ஆனால் இந்த ஆண்டு ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறிய இருவர் இப்போது புகழ் வெளிச்சத்தில் மின்னுகிறார்கள்.  

ஒருவர் நேற்று வரை இந்த ஒலிம்பிக்கில் அதிகம் பேசப்பட்ட Fethi Nourine பதஹ் நூரைன்

 அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த ஜூடோ விளையாட்டு வீர்ர். 2019 ம் ஆண்டு டூனீஸியாவில் நடந்த போட்டியிப் ஆப்ரிக்க சாம்பியன் பட்டத்தை வென்றவர்.

இந்த ஆண்டு ஜப்பான் ஒலிப்பிக்கிற்கு தேர்வு செய்யப் பட்டார். இந்த போட்டியில் Tohar Butbul   தோஹர் பதூல் என்ற இஸ்ரேல் வீர்ருடன் மோத முடியாது என்று மறுத்துவிட்டார். அதனால் அவர் மீது சர்வதேச ஜூடோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் பல முறை ஆப்ரிக்க சாம்பியன் விருது பெற்ற பதஹ் நூரைன் கவலைப் படவில்லை. இந்தப் போட்டிக்காக அதிகம் உழைத்திருந்தாலும் கூட பாலஸ்தீன் மக்களின் துயரங்களுக்கு மதிப்பளித்து தான் இந்தப் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளா.

 ஆனால் நாங்கள் சரியான முடிவையே எடுத்துள்ளோம் என பதஹ் நூரைனின் பயிற்சியாளர் அம்மார் பின் கலீப் தெரிவித்துள்ளார்

 இஸ்ரேலியர் Tohar Butbul ஐ எதிர் கொள்ள முடியாது என்று கூறி சூடான் நாட்டைச் சேர்ந்த அப்துர் ரஸுல் என்ற ஜூடோ வீர்ரும் விளையாட மறுத்துவிட்டார்.

 இந்த இருவரும் விளையாட்டு உலகில் வெற்றி என்ற வெளிச்சத்தில் மனசாட்சியை தொலைப்பதற்கு பதிலாக நீதிக்கு துணை நிற்குதல் என்ற வெளிச்சத்தில் தங்களது மனிதத் தன்மையை நிலை நாட்டியுள்ளனர்.

 இஸ்ரேல் உலக அளவில் ஒரு பெரும் தலைகுனிவை சந்தித்துள்ளது. பாலஸ்தீன் மக்களுக்கு அந்நாடு இழைத்து வருகிற சொல்லனா கொடுமைகளுக்கு ஒரு வெளிப்படையான ஆனால் முகத்தில் காரி உமிழ்ந்த்து போன்ற ஒரு எதிர்ப்பை இது வெளிப்படுத்தியுள்ளது.

 ஒரு விளையாட்டு வீர்ர் விளையாட முடியாமல் போய் விட்டால் அல்லது விலக் வதாக் அறிவித்தால் எதிராளிக்கு வெற்றியை கொடுத்து விடுவது மரபு.  ஒலிம்பிக்கின் நடுவர்கள் அப்படியே இதற்கான பலனை இஸ்ரேலியருக்கு கொடுத்து விட்டார்கள்.

 அதை தாண்டி உலக ஜுடோ அமைப்பு விலகு வீரர்களை தற்காலி சஸ்பெண்ட் செய்திருப்பது ஏற்புடைய செயல் அல்ல.

 விளையாட்டில் மதம் இன வாதம் வெளிப்படக் கூடாது என்று அவ்வமைப்பு கூறுகிறது.

 அப்படியானால் இதுவரை எந்த ஒலிம்பிக்கிலும் இல்லாத வகையில் இந்த ஒலிம்பிக் தொடங்கும் போது இதற்கு முன் நடை பெற்ற ஒரு ஒலிம்பிக்கில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய வீர்ர்களுக்காக ஏன் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது என்ற கேள்வி தவிர்க்க முடியாதது.

 உலக ஒலிம்பிக் கவுன்சில் இஸ்ரேலின் அடவாடித்தன்ங்களை மறைமுகமாக ஆதரிப்பதாகவே இதை கருத முடியும்.

 இஸ்ரேல் என்ற நாடு பாலஸ்தீன மக்களிடமிருந்த திருடப்பட்ட பகுதியாகும். சுமார் 50 ஆண்டுகளாக பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்ரமித்திருக்கிறது. மேற்குக்கரை, கோலன்குன்றுகள், கிழக்கு ஜெருசலேமை ஆக்ரமித்து உருவாக்கிய குடியேற்றப்பகுதிகளில் சர்வதேச சட்டங்களை மீறி  ஆறு லட்சத்துக்கும் அதிகமான யூதர்களை இஸ்ரேல் குடியேற்றியுள்ளது.

அதுமாத்திரம் அல்ல. பாலஸ்தீன நாட்டை ஒரு திறந்த வெளி சிறைக்கூடமாக எந்த வித அதிகாரமற்ற நிலப்பரப்பாக வைத்திருக்கிறது.  அந்த மக்களின் வீடுகளை இடித்து வாழ்வை சிதைத்து சின்னாபின்னமாக்கி வருகிறது. அங்குள்ள மக்களுக்கு மருத்துவ உதவிகள் கூட சென்று சேராமல் தடுத்துவருகிறது.

கோரோனா காலத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி விட்ட முதல் நாடு என்ற பெருமையை இஸ்ரேல் அடைந்திருக்கிறது. ஆனால் பாலஸ்தீன மக்களுக்கு அது ஒரு ஊசி கூட செல்லவிடாமல் தடுத்திருக்கிறது என்பது பேசப்படுவதில்லை.

 ஐ நா சபையில் இஸ்ரேலுக்கு எதிராக ஏரளமான தீர்மாணங்கள் போடப் பட்டிருக்கின்றன . பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் தீர்மாணங்கள் போடப்பட்டிருக்கின்றன. ஆனால் அவையனைத்தும் ஊமையின் குரலாய் மெளனமாக இருக்கிறது.

ஒவ்வொரு முஸ்லிம்கலின் பெருநாட்களின் போது பாலஸ்தீன மக்களை அநியாயமாக தாக்கி உலக முஸ்லிம்களின் இதயத்தை ரணப்படுத்துவது இஸ்ரேலின் கொடூர வழக்கம்.

இந்த ரமலானில் கூட லைலத்துல் கத்ர் இரவில் பாலஸ்தீனின் அல் அக்ஸா பள்ளிவாசலில் தொழுகைக்கு கூடியிருந்த மக்களை இஸ்ரேல் தாக்கியது. அதன் பின் காஸாவின் மீது போர் தொடுத்து சுமார் 300 உயிர்களைப் பலி கொண்டது.

 ஒரு இரத்த வெறி பிடித்த அரசை கட்டுப்ப் படுத்துவதில் நியாயம் காட்டாத சர்வதேச அமைப்புக்கள் நியாயாமன தனது மானுடக் கோபத்தைக் காட்டிய விளையாட்டு வீரர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அநீதியானதாகும்.  

 அநீதியை எதிர்ப்பதில் முஹம்மது (ஸல்) அவர்களின் வழி காட்டுதல் ஆணித்தரமானது. எந்த வகையில் அநீதிகளோடு பொருந்திக் கொள்ள முடியாது என்பதை வெளிப்படுத்தக் கூடியது.

 وعن أبي سعيد الخدري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: «مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ» ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ» »؛ [رواه مسل\

 كُنْتُمْ خَيْرَ أُمَّةٍٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ [آل عمران:110].

திருக்குர் ஆன் இவர்களைத் தான் சிறந்த மனிதர்கள் என்கிறது.

அது ஈமானுக்கான அடையாளம் என்கிறது தவ்பா அத்தியாயத்தின் இவ்வசனம்

وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ

அரசியல் ரீதியாக சமூக ரீதியாக நம்மைச் சுற்றி நடக்கிற் அக்கிரமங்கலை வேடிக்கை பார்த்து விட்டு நமது நிலைமை நன்றாக இருக்கிறதா என்று மட்டும் பார்த்துக் கொண்டு இன்றைய உலகம் நகர்ந்து விடுகிறது.

அந்தப் போக்கு ஆபத்தானது.

إِنَّ النَّاسَ إِذَا رَأَوْا الظَّالِمَ فَلَمْ يَأْخُذُوا عَلَى يَدَيْهِ، أَوْشَكَ أَنْ يَعُمَّهُمُ الله بِعِقَابٍ مِنْهُ»؛ [رواه أبو داود وغيره].

தீமையை தடுக்காவிட்டால் நம்மிடமிருக்கிற மானுடம் அழிந்து விடுகிறது. நமது உடலில் ஓடுகிற இரத்தம் கெட்டு விட்ட்து என்று பொருள் என முன்னோர்கள் கருதினார்கள் .

சுப்யான் அஸ் ஸவ்ரீ ரஹ் அவர்கள் தீமையை தடுப்பதில் அதிக அக்கறை செலுத்துவார்கள்

قال شجاع بن الوليد«كنت أحج مع سفيان، فما يكاد لسانه يفتر من الأمر بالمعروف والنهي عن المنكر، ذاهبًا وراجعًا

தீமையை தடுக்காவிட்டால் நான் இரத்தத்தை சிறுநீராக கழிக்கிறேன் என்பார்கள்

قال يحيى بن يمان: سمعت سفيان يقول«إني لأرى المنكر فلا أتكلم، فأبول أكدم دمًا

உடல் நல்லது கெட்ட்தை தரம் பிரிக்கும் திறனை இழந்து விட்ட்து என்று பொருள் என இதன் கருத்தை விளங்கிக் கொள்ளலாம்.

தீமைகள் தடுக்க முடியாவிட்டால் வாழ்வதில் அர்த்தமில்லை

உமர் *ரலி) நான் உயிருடன் இருக்கும் போது இந்த தீமை நடக்க கூடாது என்பார்கள்.

كان هشام بن حكيم يأمر بالمعروف وينهى عن المنكر، فكان عمر إذا رأى منكرًا قال: أما ما عشت أنا وهشام فلا يكون هذا

 கொடுங்கோலன் உபைதுல்லாஹ் ஜியாத் கவர்னரிடம் ஷகீக் பின் சலமா என்பவர் நிதியமைச்சராக இருந்தார். ஒருமுறை 800 திர்ஹம் அளவுக்கு உணவுக்கு பணம் கொடுக்கும் உத்தரவு வந்தது. ஷகீக் அஞ்ச வில்லை. நேரடியாக இப்னு ஜியாதிடம் சென்று இது அநீதி என்றார். நல்லவேளை ஜியாத் அவரை கொல்ல வில்லை . சாவியை வெச்சுட்டு நீ கிளம்பு என்று மட்டும் கூறினார்.

 عن شقيق بن سلمة: استعملني ابن زياد على بيت المال، فأتاني رجل بصك أن أعط صاحب المطبخ ثمانمائة درهم، فأتيت ابن زياد فكلمته في الإسراف فقال: ضع المفاتيح واذهب  

 எத்தகைய கொடுமைக்காரனின் முன்னிலையிலும் நியாயத்தை பேச இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது.

 அமல்கள் அழிந்து விடும்.

 عن ابن المسيب قال: لا تملؤوا أعينكم من أعوان الظلمة إلا بإنكار من قلوبكم لكيلا تحبط أعمالكم كما قال الله تعالى: ﴿أَنْ تَحْبَطَ أَعْمَالُكُمْ وَأَنْتُمْ لَا تَشْعُرُونَ﴾ [الحجرات: 2]

 தீமைகள் தடுக்கப்படாவிட்டால் சமூகத்தின் என்ன தீய விளைவு ஏற்படும்

 பெருமானாரின் அருமையான உவமை, கப்பலின் கீழ்த்தளத்திலிருப்பவர்கள் கப்பலை ஓட்டையிடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் பயணிகள் அனைவரின் கதி என்னவாகும்.

 عن النعمان بن بشير رضى الله عنه

عن النبي صلى الله عليه وسلم قال مثل القائم في حدود الله والواقع فيها كمثل قوم استهموا على سفينة فصار بعضهم اعلاها وبعضهم أسفلها و كان الذين في أسفلها إذا استقوا من الماء مروراً على من فوقهم فقالوا: لو أنا خرقنا في نصيبنا خرقاً و لم نؤذ من فوقنا فإذا تركوهم و ما أرادو هلكوا جميعاًوإن أخذوا على أيديهم نجوا ونجوا جميعاً)رواه البخاري

 இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு இழைக்கிற அநீதியை வேடிக்கை பார்க்கிறது. இஸ்ரேல் உலகிற்கே அநீதியிழைத்துக்க் கொண்டிருக்கிறது.

இது இஸ்ரேலின் இயல்பு

 ஒரு பழமொழி உண்டு;

 ஒரு யூதன் உன்னோடு கைகுலுக்கினால் உன் விரல்களை எண்ணிப் பார்த்துக் கொள்

 இஸ்ரேலினால் இப்போதைய உலகுக்கு ஏற்பட்ட ஆபத்து பெகாஸ்ஸ் உளவு பார்க்கும் செயலி

 இந்த செயலியை பொகாஸ்ஸ் நிறுவனம் அரசுகளுக்கு விற்கிறது. அந்த அரசுகள் யாருடைய செல்போன் தகவல்களையும் அப்படியே எடுத்துக் கொள்ள முடியும். உரையாடல்களை கேட்க முடியும். புகைப்படங்கள் வீடியோக்களை எடுத்துக் கொள்ள முடியும்.

 பொதுவாக மற்ற உளவு செயலிகளில் அவர்களிடமிருந்து ஒரு லிங்க் இணைப்பு வரும் அதை நாம் கிளிக் செய்தால் தான் நமது செல்போன் அவர்களது கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடும். இந்த பொகஸில் அப்படி அல்ல. நமது எந்த தொடர்பும் இல்லாமலே நமது முழு போனை மற்றவர்களால் கட்டுப் படுத்த முடியும்.

 இந்தியா அரசு இந்த செயலியை வாங்கியுள்ளது. அதன் மூலம் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்களின் போனை ஒட்டுகேட்டு வருகிறது.

உலகின் சக்தி மிக்க அதிபர்களில் ஒருவரான பிரான்ஸ் அதிபர் மெக்ரேனில் செல்பேசியை இந்த பொகாஸ்ஸ் ஒட்டுக் கேட்கிறது. உலகின் பல பெருமக்களின் வாழ்க்கையும் உயிரும் தனிப்பட்ட உரிமைகளும் இதனால் கேள்விக் குள்ளாகியிருக்கிறது.

 பெரும் பாலும் இஸ்ரேலியர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள்.

இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத் அமைப்பு உலகம் முழுவதும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுகிறது. பல நாட்டு மக்களையும் காசு ஆசை காட்டி தனது உளவாளிகளாக மாற்றி வைத்திருக்கிறது.

 இப்போது தொழில் நுட்ப வளர்ச்சியை மனித உரிமைகளுக்கு எதிராக பயன்படுத்துகிறது.

 பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அல்ல. ஒட்டு மொத்த மனித சமுதாயத்தின் நன்மைக்கு ஆதரவாகத்தான் பத்ஹ் நூரைன் என்ற அல்ஜீரிய வீர்ரும் அப்துர் ரஸூல் என்ற சூடானிய வீர்ரும் குரல் கொடுத்துள்ளனர்.

அவர்களை அல்லாஹ் பாதுகாப்பான்.

 தீமையை எதிர்ப்போரை அல்லாஹ் பாதுகாப்பான் என்கிறது திருக்குர் ஆன்

لَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ أَنجَيْنَا الَّذِينَ يَنْهَوْنَ عَنِ السُّوءِ وَأَخَذْنَا الَّذِينَ ظَلَمُوا بِعَذَابٍ بَئِيسٍ بِمَا كَانُوا يَفْسُقُونَ}  [الأعراف: 165].

 அவர்கள் தான் இந்த 2021 ஒம்பிக் போட்டியின் உண்மையான வீர்ர்கள். அவர்களே புகழ் வெளிச்சத்திற்குரியவர்கள்/

 ஒரு விளையாட்டு வீர்ரைப் பொருத்து ஒலிம்பிக்கில் பங்கேற்பது எத்தக்கய பெரும் கனவு என்பது விளையாட்டுடன் தொடர்புள்ளவர்களுக்கு தெரியும்.

 தங்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பை ஒரு நல்ல நோக்கத்திற்காக அர்ப்பணித்த அந்த இரு வீர்ர்களும் ஒலிம்பிக் மைதானத்தை விட்டு வெளியேறினாலும் உலக முஸ்லிம்களின் இதயத்தில் இடம்பிடித்திருக்கிறார்கள்.

 அல்லாஹ் அநீதியை எதிர்ப்பதில் எப்போதும் நமது ஈமானை வலிமைப்படுத்துவானாக!  உலக ஆசாபாசங்களுக்காக  அநீதியை கண்டு காணாமல் போகிற சூழ்நிலையிலிருந்து பாதுகாப்பானாக!

 

No comments:

Post a Comment